பிராந்திய செய்திகள்

வவுனியாவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

வவுனியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். வன்னி மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினர் குறித்த விடயம்...

கொக்காவில் துணுக்காய் வீதியின் புனரமைப்பு பணிகள் தரமற்றவை

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முரண்பாடுகளால் பாதிப்புற்ற பிரதேசங்களுக்கான அவசரகால கருத்திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் அமுல்படுத்திய 198.11 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட கொக்காவில் துணுக்காய் வீதியின் 10...

பாலன் பிறப்பில் தமிழினத்தை விட்டு பிரிந்த மாமனிதர்!

யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை விட்டுப்பிரிந்து இன்றோடு பத்து ஆண்டுகள் கடந்தோடி விட்டன. தமிழினம் கண்ட உத்தம மனிதர்களில் இவரும் ஒருவர். ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாக சர்வதேச...

ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள் தற்போதும் தொடர்கின்றன: வவுனியா ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு வன்னி ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்

  ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள் தற்போதும் தொடர்கின்றன: வவுனியா ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு வன்னி ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களும், ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளும் கடந்த காலத்தைப் போன்று தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன....

யாழ்.சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட இந்திய மீனவர்கள்

  இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். குறித்த மீனவர்கள் இன்று காலை முதல் தமது உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்கள். கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி...

மன்னார் மாவட்டத்தின் விதை நெல் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை

  மன்னார் மாவட்டத்தில் மார்கழி மாதத்தில் விதைப்பை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுதை அடுத்து அதனை நிவர்த்தி செய்வதற்கு விவசாயத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகளின் நன்மை கருதி விவசாயத்திணைக்களத்தினால் விதை நெல்...

யாழ்.கொழும்புத்துறையில் 55 மதுபான போத்தல்களுடன் புலிக்குட்டி கைது

  யாழ்.கொழும்புத் துறை பகுதியில் சட்டத்திற்கு மாறாக விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், குறித்த மதுபானங்களை மறைத்து...

மன்னார் மக்கள் நத்தர், புதுவருட பண்டிகைகளை கொண்டாட ஆயத்தம்: களைகட்டும் வியாபாரம்

  எதிர்வரும் பண்டிகைக்காலங்களுக்கான வியாபார நடவடிக்கைகள் மன்னாரில் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. மன்னார் மக்கள் எதிர்வரும் நத்தர் புதுவருட பண்டிகைகளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் நகர சபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால...

தெற்கு அதிவேக வீதியில் தொடர்ந்தும் கடும் வாகன நெரிசல்

  தெற்கு அதிவேக வீதியின் கொடகம நுழைவாயில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேல் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும், சுமார் மூன்று...

வடக்கில் நடைபெறும் அரச கூட்டங்களில் நோர்வே உளவாளி: சிங்கள ஊடகம் தகவல்

  வடக்கில் நடைபெறும் அரசாங்கத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் நோர்வேயின் உளவாளி ஒருவர் கலந்து கொள்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் பெண் அரசியல்வாதியொருவரே குறித்த...