பிராந்திய செய்திகள்

வத்தளையில் 500 கிராம் ஹெரோயினுடன் மூவர் கைது

  வத்தளை கந்தான பகுதியில் 500 கிராம் ஹேரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருளை மறைத்துக்கொண்டு சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப்...

மன்னார் கடற்படை படகுகளில் சிங்கள மக்கள்

  தமிழ் பிரதேசங்களில் இருந்து மன்னாருக்கு வரும் மக்கள் மன்னார் கடல் பகுதிகளுக்குச் சென்று படகு மூலம் கடலில் சுற்றிப்பார்ப்பதற்கு தொடர்ச்சியாக கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட மக்கள்...

100 அடி பள்ளத்தில் வாகனம் வீழ்ந்து விபத்து! 8 பேர் காயம்!

  புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 8 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வானொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். விபத்தில்...

ஒரே பிரசவித்தில் 4 குழந்தைகள் பெற்ற தாய்! இலங்கை மருத்துவர்கள் சாதனை

சில நாட்களுக்கு முன்னர் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பப்பை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தைகளை 31 வாரங்களாக தாயின் கர்ப்பபையில்...

கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்

  25.12.2015 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படயிருக்கின்றது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 23.12.2015 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள்...

வவுனியாவில் ஆயுதங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

  வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஆயுதங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸ் நிலையத்தின் எஸ்.ஐ.குமார நலவன்ச தலமையில் ரோந்து சென்ற போலிசாரே மேற்படி சந்தேக...

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமது தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தமது கல்விக்கான...

திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி

  [ ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை...

கொத்து ரொட்டி உண்ட மாணவன் பலி

  கொத்துரொட்டி விஷமானதால் 18 வயது பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்த சம்பவம் ஊரகஸ்மங்சந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 17 ஆம் திகதி இரவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகனென தெரிவிக்கப்படுகின்றது. தனது மூத்த...

சக மாணவிகள் பகிடி பண்ணியதை தாங்க முடியாத மாணவி தீமூட்டி தற்கொலை!

சக மாணவிகள் மாகாண மட்டப் பரீட்சையில் சித்தியடைய மாட்டாய், அடுத்தாண்டும் ஒரே வகுப்பிலேயே மீண்டும் படிக்கப் போகின்றாய் என பகிடி பண்ணியதை தாங்க முடியாத மாணவி தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை...