பிராந்திய செய்திகள்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை தரமுயர்த்தப்படவேண்டும்.

  1993இல் அமைச்சரவை அங்கீகாரமளித்த 28 பிரதேச சபைகளுள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை மட்டும் இன்னும் தரமுயர்த்தப்படாமல் அரசியல்வாதிகளால் திட்டமிட்ட முறையில் தடுக்கப்பட்டுள்ளது'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட...

அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் சிக்கிக் கொண்டோம்: சிறிநேசன்

  இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், சிகல உறுமைய என. இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது ஒரே தேசியக்கட்சியிலேயே எல்லோரும்...

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி குடும்பஸ்தர் மரணம்

  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலைக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வாகரை கஜீவத்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதில்  குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்...

-நாளை மாலைக்குள் மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின், தான் தீக்குளிப்பது நிச்சயம் பாராளுமன்றத்தில் வடிவேல் சுரேஷ்

  வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்படாத நிலையில், நாளைய தினத்திற்குள் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற...

வடமாகாண சபையின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் எந்தவிதமான எதிர்ப்புக்களும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

  வடமாகாண சபையின் 2016ம் ஆண்டிற்கான  வரவு செலவுத்திட்டம் எந்தவிதமான எதிர்ப்புக்களும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் கடந்த 15ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 4 தினங்களாக நடைபெற்ற வரவுசெலவு திட்டத்தின்...

20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? வடமாகாண சபையினுள் நுழைந்த நபர்

  யாழ்.குடாநாட்டில் கடந்த 1995ம், 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தனது சகோதரன் காணாமல்போன நிலையில் மனம் உடைந்துபோன நபர் ஒருவர் இன்றைய தினம் வட மாகாண சபைக்குள் நுழைந்து மாகாணசபை தமக்கு என்ன செய்தது?...

யாழ் தேவியா? மரண தேவியா…? கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள்...

கணவன் சிறையில்..! கூலி வேலை செய்து பிள்ளையுடன் வாழப் போராடும் பெண்

வவுனியா, கோவில் புளியங்குளம் பகுதியில் வசிப்பவர் குணநாதன் நிர்மலாதேவி. யுத்தத்தின் பாதிப்புக்களை நேரடியாக சுமந்த நிர்மலாதேவியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இராணுவத்திடம் தஞ்சம் அடைந்து செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்க...

குருணாகலில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

குருணாகல் பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று காலை பலியாகியுள்ளனர். குருணாகல் சாராகம என்னும் குளத்தில் மூழ்கி குறித்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 13 மற்றும் 15 வயதான சிறுவர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்னர். உயிரிழந்த சிறுவர்களின்...

வரவு – செலவுத் திட்டத்தில் 700 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என்றும், அதை எவ்வாறு ஈடுசெய்வது...

  வரவு - செலவுத் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரசுக்கு கிடைக்கவுள்ள வருமானத்தில் 700 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என்றும், அதை எவ்வாறு ஈடுசெய்வது என்பது தொடர்பில் எதிர்வரும் 19 ஆம்...