பிராந்திய செய்திகள்

வவுனியா சுகாதாரப் பணிமனை வளாகத்தின் இன்றைய நிலை என்ன? உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு.

  வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வடமாகாணத்தின் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) டெங்கு தொடர்பாக வீடுகள், கடைகள், சந்தை, வியாபாரஸ்தலங்கள், சுப்பர் மார்க்கட் போன்ற பகுதிகளில் அதற்கு முன்பாக இருக்கக் கூடிய நீர்வடிகால்கள் அசுத்தமாகக்...

ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன் கொட்டகலை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது

ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன், கொட்டகலைச்  சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் 16.12.2015 அன்று காலை கைதுசெய்துள்ளனர். ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து...

இரத்தினபுரி – அபுகஸ்தன்ன, மூக்குவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து...

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரி - அபுகஸ்தன்ன, மூக்குவத்தை தோட்டத்தில் 16.12.2015 அன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 06 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.   வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி...

இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில்  16.12.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் இறம்பொடை பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மூவர்...

2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டதை காரணம்காட்டி நுவரெலியா நகர மத்தியில் பால் பண்ணையாளர்கள்...

2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டதை காரணம்காட்டி 16.12.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் நுவரெலியா நகர மத்தியில் பால் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். பால்மாவின் விலை அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டதன்...

மட்டக்களப்பில் தொழில் மத்திய நிலையம் திறந்து வைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தொழில் மத்திய நிலையம் அரசடி நூலகக் கட்டடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான தூதுவர்...

நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கஜமுகசங்காரம்!

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கஜமுகசங்காரம் இம்பெற்றது. வழமைபோன்று தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் இருந்து பிள்ளையார், குதிரை, அன்னம், பசு,...

இரணைமடுத் திட்டமே யாழ்.மாவட்ட குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! – அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

"யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும்'' என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின்...

செயற்கை உர நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிறுநீரக நோய்க்கு காரணமாக அமைந்துள்ள செயற்கை உர நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று...

மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அடுத்த வருடம் ஆரம்பம்

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய கற்கை நிறுவனம் தெரிவிக்கின்றது. கடந்த 2007 ஆம் ஆண்டே முதலாம் தரத்திற்கான பாடத்திட்டத்தில்...