பிராந்திய செய்திகள்

ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன், கொட்டகலைச் சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் 16.12.2015 அன்று...

  ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன், கொட்டகலைச்  சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் 16.12.2015 அன்று காலை கைதுசெய்துள்ளனர்.    ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில்...

லிந்துலையில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் 40 பயணிகள் படுங்காயம் – மூவர் கவலைக்கிடம் – ஒருவர் உயிரிழப்பு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை சந்தியிலிருந்து டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மட்டுக்கலை தோட்டத்திற்கு அருகாமையில் 16.12.2015 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில்...

புலிகள் ஆயுதம் வாங்க சர்வதேச நாடுகள் 133 கோடி ரூபா வழங்கின.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக, ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக விடுதலைப் புலிகளுக்கு சுமார் 133 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது, 12 நாடுகளும் 26 அரச சார்பற்ற...

ஏறாவூரில் காணாமல்போன சிறுவன், கிரிபத்கொடையில் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு - ஏறாவூர் ஓடாவியார் வீதியிலுள்ள அவரது வீட்டில் இருந்த போது காணாமல் போன எஸ்.எச். சுபைர் ஹிக்மத் எனும் 11 வயதுடைய பாடசாலைச் சிறுவன், கிரிபத்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்டதாக...

வெலிமடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைது

வெலிமடை பொலிஸ் பிரிவில் 1 கிராம் 39 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை வெளிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.. வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது...

கிளிநொச்சி வீதிகளில் படையினரின் தீவிர பயிற்சி:அச்சத்தில் மக்கள்

கிளிநொச்சி முறிகண்டி ஊடாக அக்கராயன் பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் இராணுவ பயிற்சி இடம்பெறுவதால், அப்பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பிரதேசத்தை அண்மித்த பிரதேசங்களான பொன்னகர், அமைதிபுரம்...

வவுனியாவில் வெள்ளம் காரணமாக இன்னமும் அகதிகளாக 104பேர் முகாங்களில்-

வவுனியாவில் அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த முப்பது குடும்பங்கைளச் சேர்ந்த 104பேர் இன்னமும் வெள்ள அகதிகளாக நலன்புரி முகாங்களில் தங்கி வருகின்றனர். அடைப்பழைட வசதிகளற்ற நிலையிலேயே இந்த...

நல்லிணக்க நடவடிக்கைகளில் அரசாங்கம் நியாயமாக நடக்கவில்லை!- கத்தோலிக்க குருமார் குற்றச்சாட்டு

நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துக்கொள்ளவில்லை என்று கத்தோலிக்க மதகுருமார் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. வணக்கத்துக்குரிய அருட்தந்தை மங்களராஜா, இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழர்களின்...

சாவகச்சேரியில் 22கிலோ எடையுடன் வெங்கனாந்தி பாம்பு! அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம்-  சாவகச்சேரி,  தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 22கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப்...

யாழ். சங்கானையில் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு

காணாமற்போனோர் தொடர்பான முறை பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று யாழ். மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. யாழ். சங்கானை பிரதேச செயலகத்தில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது. இதேவேளை,  காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக...