பிராந்திய செய்திகள்

இருவர் காயமடைந்த கித்துல்கல விபத்து

கித்துல்கல - தெளிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கலவானையிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன், ...

யுவதியின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

உடபுஸ்ஸல்லாவ மதுவெல்கெடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் 25 வயதான யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் 5 வயது சிறுமி துஸ்பிரயோகம்: 55 வயது குடும்பஸ்தர் கைது

வவுனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயது குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா, வேலன்குளம், மடுக்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த...

பிஸ்கட் தொண்டையில் சிக்கி குழந்தை மரணம்

பிஸ்கட் தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் 05 மாதங்களேயான உதயபாலன் காசினி என்ற பெண் குழந்தை, நேற்று திங்கட்கிழமை (14) மரணமடைந்த சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை...

நாம் யாரிடமும் கையேந்திய இனம் அல்ல கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம் பரிசளிப்பு நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

  விசுவமடு மகாவித்தியாலயத்தில் விசுவநாதம் எனும் நூல் வெளியீட்டு விழாவும் மாணவர்களுக்கான  பரிசளிப்பு நிகழ்வும்  பாடசாலை அதிபர் அன்ரன் குலதாஸ் தலைமையில் இடம் பெற்றது முன்னதாக விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து...

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் 200 மாணவர்களுக்கு ரூபா 50000 பெறுமதியான குறிப்புநூல்கள் வழங்கப்பட்டன.

  முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் 200 மாணவர்களுக்கு ரூபா 50000 பெறுமதியான குறிப்புநூல்கள் வழங்கப்பட்டன. வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா ரவிகரன் அவர்கள் இவ்வுதவியை செய்துள்ளார்.   இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்சில் வசிக்கும் புலம்பெயர் உறவான...

என்ட பிள்ளையை காட்டுங்கள்! அவன் மடியில் நான் சாகவேணும்! புற்றுநோயால் பீடிக்கப்பட்ட தாய் கதறி அழுகை

என்ட பிள்ளையை காட்டுங்கள். நான் அவனின் மடியில் சாகவேணும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயார் காணாமல் போன ஆணைக்குழுவின் முன்னால் கதறி அழுதார். காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்று நாள் அமர்வு...

உயரதிகாரியைத் தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம்.

உயரதிகாரியொருவரைத் தாக்கிய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்சை பொலிசில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்கிஸ்சை பொலிசில் பணியாற்றிய களுபத்திரணகே என்ற சப் இன்ஸ்பெக்டர் தனது...

5 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்த 55 வயது குடும்பஸ்தர் கைது

வவுனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயது குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வேலன்குளம், மடுக்குளம் பகுதியில் கடந்த...

வவுனியாவில் 104 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்திலேயே தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வவுனியா...