பிராந்திய செய்திகள்

கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் மக்கள்

மூதூர் பகுதியில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படும் வீதிகளை புனரமைத்துத் தருமாறு கோரி அப்பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை 6.30 மணிக்கு மூதூர் அரபுக்கல்லூரி சந்ததியில் முன்னெடுக்கப்பட்டது. அரபுக்கல்லூரி வீதி,...

யாழ் மாணவனுக்கு எயிட்ஸ், எவ்வாறு தொற்றியது என்று கேட்டால் அதிர்ந்து போவீர்கள்…!

இலங்கை முழுவதுமாக 2265 பேருக்கு எயிட்ஸ் நோய் தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாடு தழுவிய ரீதியில் சுமார் 20 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் யாழில் 5 மாணவர்களுக்கு எயிட்ஸ் தாக்கம்...

மானிப்பாயில் 8 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பிரதேசத்தில் 22அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றில் 8 வயது சிறுவன் ஒருவன் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் திலகரட்ணம் என்ற...

நுவரெலிய மாவட்ட புதிய பிரதேச சபைகள் நகல் திட்டம், அமைச்சர் மனோ கணேசனிடம் கையளிப்பு! 

நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படவேண்டிய அவசியம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனால், கடந்த நவம்பர் 18ஆம் திகதி அமைச்சரவையில் முன்மொழியப்பட்டு, அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைச்சரவை உத்தியாகப்பூர்வ தீர்மானத்தின்படி, நுவரெலிய மாவட்ட...

யாழ். பொதுநூலகத்தில் இந்திய முனையம் திறந்து வைக்கப்பட்டது –

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்திய முனையத்தை திறந்து வைத்தார். யாழ். மாநகர ஆணையாளரர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர்...

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகளை வெளிநாட்டில் பரிசோதிக்க நீதிமன்று அனுமதி

மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை வெளிநாடொன்றில் பரிசோதனை செய்வதற்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. தேவார பாடல்பெற்ற திருத்தலமாகிய திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் இரண்டு...

10 கிலோமீற்றர்களுக்காக ஹெலிக்கொப்டரை பயன்படுத்திய பசில்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தமது உள்ளூர் பயணங்களுக்காக மாத்திரம், 1.5 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்படி இது தொடர்பில் ஏற்கனவே தகவல் திரட்டல்கள்...

முள்ளியான் காட்டுப் பகுதியில் யாழ்ப்பாண இராசதானி காலக் குடிமனையின் அழிபாடுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இயக்கச்சிக் கோட்டையில் இருந்து தென்கிழக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவில் உள்ள நித்தியவெட்டை, முள்ளியான் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் அழிவடைந்த புராதன வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட...

புகையிரதத்தில் மோதுண்ட கார்: இருவர் பலி

கொழும்பின் புறநகர் கந்தானை கப்புவத்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர். புகையிரத கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று புகையிரத்துடன் மோதிய போதே விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது காரில் பயணித்த இருவர்...

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி...

  வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு - முல்லைத்தீவு மாவட்டத்தில் ...