பிராந்திய செய்திகள்

முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக டாக்டர்.சி.சிவமோகன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டார்.

  இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஒப்பமிட்டு அனுப்பப்பட்ட கடிதம் மூலம் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் முல்லைமாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும்...

இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற வடபகுதியில் 64ஏக்கர் நிலத்திலிருந்து நிலக்கண்ணிவெடிகள் அகற்றவேண்டும்:

இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற வடபகுதியில் இன்னமும் 64ஏக்கர் நிலத்திலிருந்தே நிலக்கண்ணிவெடிகளை அகற்றவேண்டிய தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ள இராணுவம் விரைவில் கண்ணவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் இன்று செய்தியாளர் மாநாட்டில் இதன தெரிவித்துள்ளார். இராணுவம்...

குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி குமார் குணரட்னத்தை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கேகாலை நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நான்காவது...

மொழிப் பிரச்சினையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மக்கள் முறைப்பாடு

மொழிப் பிரச்சினையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வடக்கின் அரசாங்க வைத்தியசாலைகளில் தமிழ் பேசும் மருத்துவர்கள் இன்மை மற்றும் காவல் நிலையங்களில் தமி;ழ் மொழி அறிந்த உத்தியோகத்தர்கள் இன்மையினால் இவ்வாறு...

வட மாகாண சபை அமைச்சர் திரு. டெனீஸ்வரனால் வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

  வவுனியா உள்ளக வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இன்று காலை 10.45 மணி அளவில் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அலுவல்கள் அமைச்சர் திரு.டெனீஸ்வரன் அவர்களால் முன்னாள் போராளிகளில் அங்கவீனமுற்றோருக்கான வாழ்வாதார...

50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஓட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளது.!

  அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு அட்டன் பிரதான வீதியில் கொழும்பிலிருந்து தலவா  விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 05.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக க்கலை நோக்கி சென்ற ஓட்டோ ஒன்று அட்டன்...

காத்தான்குடி கழிவுகள் ஆரையம்பதிக்குள்.

  காத்தான்குடி கழிவுகளை ஆரையம்பதி பிரதேசத்தில் கொட்டுவதால் ஆறு மாசடைவதாகவும், மாட்டு எலும்புகள் போன்ற கழிவுகள் ஆற்றில் கலப்பதால் அதனை உண்பதற்காக வரும் முதலைகளால் அருகில் உள்ள மனைகளில் குடியிருப்பவர்கள் அச்சத்துடன் வாழ்வதாக ஆரையம்பதி...

பூநகரி – கௌதாரி முனையில் மறைந்துள்ள அதிசயம்.

  பூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம். இன்று அழியும் தருவாயில்…. இதனைப் பாதுகாக்க படவேண்டிய தமிழரின் கடமை அல்லவா இன்றைய நிலையில் பல தமிழர்கள் செய்யும் காரியம் பலம் படைத்த...

முல்லைத்தீவில் 271 சிங்களக் குடும்பங்கள்…..??

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் வசித்தனர் என்று கூறும் ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்கள் தம்மை மீள்குடியேற அனுமதிக்குமாறு மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்ததுரையாடல் கடந்த...

சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது. விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி என்ற 14 வயதுடைய...