இந்திய றோலர்களை இடை நிறுத்து தவறினால் முல்லை மன்னார் தீவில் போராட்டங்கள் ஆக்கிரமிக்கும். பாராளுமன்றத்தில் வைத்திய காலாநிதி சி.சிவமோகன்...
09.12.2015 இன்று நடைபெற்ற கடத்தொழில் நீரிகவள மூல அபிவிருத்தி அமைச்சின் வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் வைத்திய காலாநிதி சி.சிவமோகன் ஆற்றிய உரை.
அன்று முத்து குளிக்கும் பூமி என்றும்...
யாழில் மக்கள் போராட்டம்.
வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை சாதித்தது என்ன? ஒன்றுமே இல்லை.எனவே நாம் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகளை புறக்கணிப்போம் என வடகிழக்கு மாகாணங்களின் 8...
ஒருகோடி ரூபா பெறுமதியுடைய அபீனுடன் வவுனியாவில் ஒருவர் கைது
வவுனியாவில் அபீன் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ அபீன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்...
இதயங்களை இணைக்க முன் ஜனாதிபதி தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும்: சிவமோகன் எம்.பி
இதயங்களை இணைப்பதற்கு முன் ஜனாதிபதி தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும் மக்கள் குறைகேள் சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முத்தயன்கட்டு பிரதேச மக்களின் பிரச்சனைகளை அறிந்து...
யார் வருவார் ஒரு சேதி சொல்ல? – வன்னிப்போரின் சாட்சியாகவுள்ள சதீஸ்குமாரின் அவல வாழ்வு!
காத்திருப்புக்கு எல்லையில்லை. வலி நிறைந்த வாழ்க்கையிலிருந்து மீள்வதற்காக, எங்காவதிருந்து ஒரு கை நீண்டு அந்த மீட்பைச் செய்யுமா என்று எதிர்பார்த்திருக்கும் காத்திருப்பு மிகக் கொடியது. ஆனால், அப்படித்தான் இன்றைய வாழ்க்கை வன்னியில் பெரும்பாலானவர்களுக்குக்...
கிளிநொச்சியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம்.
தொடர்ந்து கொட்டி வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் வடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்றுத் தொடக்கம் கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை...
மன்னாரில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யும் நிலைய வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து குறித்த நிலையத்தில் சாரதியாக கடமையாற்றும் குடும்பஸ்தர்...
மட்டக்களப்பில் தனிக்கட்சி தொடக்கும் அரியம், யோகேஸ், செல்வா?
கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், செல்வராசா, ஆகியோர் தமிழ் தேசிய மன்றம் என்ற புதிய...
வவுனியா மகாறம்பக்குளம் ஸ்ரீராமபுரம் திருஞனசம்பந்தர் வித்தியாலய ஒய்வு பெற்ர அதிபர் திரு. சு.கருணாநிதி அவர்களின் சேவை நலன்...
வவுனியா மகாறம்பக்குளம் ஸ்ரீராமபுரம் திருஞனசம்பந்தர் வித்தியாலய
ஒய்வு பெற்ர அதிபர் திரு. சு.கருணாநிதி அவர்களின் சேவை நலன்
பாராட்டுவிழா
இவ்பாராட்டு விழவானது 05.12.2015ம் திகதி நடைபெற்ர இன் நிகழ்வில்
பிரதம விருந்தினராக கெளரவ பாராளுமன்ற...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் சிறப்பிப்பு!
முல்லைத்தீவில் உள்ள ஐந்து பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்பட்டுள்ளனர்.
முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தார்.
...