பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவு கடலில் ஆக்கிரமிப்பு இந்திய இழுவைப் படகுகளுக்கு ஆதரவாக செயல்ப்படும் கடற்படையினர்

  முல்லைத்தீவு கடலில் ஆக்கிரமிப்பு இந்திய இழுவைப் படகுகளுக்கு ஆதரவாக செயல்ப்படும் கடற்படையினர்   வவுனியாவில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று 07-12-2015 தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்;தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து...

யாழில் பாடசாலை மாணவர்கள் சீருடைகள் பெறுவதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர்கள் இதோ.

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பெற்றோர்கள் வவுச்சர்களுடன் சென்று குறித்த வர்த்தக நிலையங்களில் சீருடைத் துணிகளைப் பெற்றுக்...

சேயா கொலை, வழக்கு இன்றுடன் நிறைவு

கொடதெனியா, சேயா கொலை தொடர்பாக மினுவன்கொட நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணையை இன்றுடன் நிறைவு செய்வதற்கு நீதவான் டீ.ஏ. ருவன் பதிரன நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் , சமன் ஜயலத்திற்கு எதிரான வழக்கு...

பாடசாலை மாணவர்கள் 20 பேருக்கு எச்.ஐ.வி தொற்று.

பாடசாலை மாணவர்கள் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் எயிட்ஸ் நோய்...

பண வவுச்சர்கள் வழங்குவதில் தாமதம் ஏன்? பின்னணியில் சூழ்த்தித் திட்டம் இருக்கிறதா?

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்குப் பதிலாக பண வவுச்சர்களை வழங்கும் நடவடிக்கையை கடந்த 4ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டுவருமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அந்நடவடிக்கை நிறைவுபெறவில்லை. சில பாடசாலைகளில் மாணவர்களுக்கான பணவவுச்சர்கள் இன்னும் வழங்கப்படவில்லை....

இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2016- 2018வரை மேற்கொள்ளப்படவுள்ளன. உள்ளக இடப்பெயர்வுகளுக்காக இந்த...

நடுவீதியில் தீப்பற்றிய கார்

ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் இல்லை...

கிளிநொச்சியில் வீடுகளுக்குள் தஞ்சம் புகும் முதலைகள்.

கிளிநொச்சியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக வெள்ளத்துடன் வந்த முதலை பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட இந்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த முதலை திருவையாறு பகுதியில்...

சிறுவர் துஷ்பிரயோகம், அடக்குமுறைக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை!- அமைச்சர் விஜயகலா

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில்...

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப் பாடம் சித்தியடையாமல் உயர்தரம் படிக்க முடியும்!

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப் பாடம் சித்தியடையாமல் உயர்தரத்தில் கலைப்பிரிவில் மட்டும் கல்வி கற்கும் முறை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு மற்றும்...