இந்தியாவில் வெள்ளம் என்றவுடன் முகவரி தேட தொப்பிள் கொடி உறவு என கூறிக்கொண்டு நிவாரணம் சேகரிப்பவர்கள் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்...
இந்தியாவில் வெள்ளம் என்றவுடன் முகவரி தேட தொப்பிள் கொடி உறவு என கூறிக்கொண்டு நிவாரணம் சேகரிப்பவர்கள் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தையும் சிந்தித்துப்பார்க வேண்டும்
...
தொழிற்சங்கங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி பொகவந்தலாவையில் சத்தியாக்கிரகப்போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி பொகவந்தலாவை பிரதான பஸ் நிலையப்பகுதியில் 14.11.2015 அன்று சத்தியாக்கிரகப்...
காங்கேசன்துறையில் காது அறுக்கப்பட்ட இராணுவ சிப்பாய்.
காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று வியாழக்கிழமை (03) இராணுவ சிப்பாய்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்ற சிப்பாய், காது அறுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
பெண் கொலை, சிறுமி படுகாயம்.
32 வயதான பெண்ணொருவரை படுகொலைச் செய்துவிட்டு அவருடைய 9 வயதான சிறுமியை காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படும் ஒருவரை தேடி வலைவிரித்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் நேற்றிரவு 9 மணிக்கும் 10 மணிக்கும்...
மாணவியின் உயிரிழப்பை பொருட்படுத்தாது விழா எடுத்த யாழ். அதிபர்
யாழ்ப்பாணம் – வரணி மத்திய கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயின்ற மாணவி சிவாஜி விந்துஜா நோய் வாய்ப்பட்ட நிலையில் கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்திருந்தார்.
மாணவியின் பூதவுடல் வரணி வடக்கில் அமைந்துள்ள அவரது...
புத்தளம் பாடசாலை இடிந்து விழுந்தது..! மயிரிழையில் உயிர் தப்பிய பிள்ளைகள்.
புத்தளம் தம்பபண்னி ஆப்தீன் கலவன் பாடசாலையின் ஓலை வகுப்பறையொன்று கடந்த வியாழன் காலை இடிந்து விழுந்தது.
ஓலைவகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்றுக்கொண்டிருந்த நிலையிலே இது இடிந்துவிழுந்துள்ளது. இதன் போது சிக்கி கொண்ட மாணவர்கள் பாதுகாப்பான...
யாழில் மாடுகள் மீது பஸ்ஸினை ஏற்றிய பஸ் சாரதி…!
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியதில் நான்கு பசு மாடுகள்; சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன.
இச்சம்பவம் நேற்று காலை யாழ்.பொம்மை வெளிப்பகுதியில்...
பாட்டியை மலசல கூடத்தில் அடைத்து வைத்த பேத்தி கூறும் புதுக் கதையைக் கேளுங்கள்
மலசலகூடத்திற்கு அருகில் குளியலறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணை அவரது பேத்தியே இவ்வாறு அடைத்து வைத்திருந்துள்ளார்.
குறித்த பெண் 78 வயதானவர் எனவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....
யாழ், கிளிநொச்சி அபிவிருத்தி குழுவின் தலைவராக அமைச்சர் விஜயகலா
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கான கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கலந்துகொண்ட ஊர்வலம் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி நகர மணிக்கூட்டுக்...