பிராந்திய செய்திகள்

யப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

  யப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2015.11.18ம்...

தமிழர்கள் வாழ்வில் மழை பெய்தும் தூவானம் ஓயவில்லை: மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயார் யோசப் பொன்னையா

  இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டது அத்தோடு புதிய தலைவரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் மக்களும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வினை வாழலாம் என மகிழ்ந்தார்கள்.. ஆனால் மழை பெய்தும் தூவானம் விடாத நிலைதான்...

அரசியல் ரீதியான போராட்டத்துக்கு இளைஞர்கள் தம்மை தயார் செய்ய வேண்டும். சி.சிறீதரன்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேத்தில் உள்ள தர்மக்கேணியில் கடந்த வாரம் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களின் தேவைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதோடு நாடாளுமன்ற  உறுப்பினர் சி.சிறீதரன் உரை நிகழ்தினார். இவர்...

கிளிநொச்சியில் தொடரும் மழையினால் சாந்தபுரம் கிராமம் பாதிப்பு

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சாந்தபுரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதிகளும் கிராமத்தின் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்குவதுடன் அரிப்புக்கும் உள்ளாகிவருகின்றன. வருடாவருடம் மழை காரணமாக சாந்தபுர வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாகிவிட்டது. இதன்...

யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை! புலோலியில் சம்பவம்! பகிடிவதை காரணம் என சந்தேகம்

 யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞான பிரிவில்...

செந்தூரனின் கடிதத்தின் பிரதிகளை விநியோகித்தவர் யாழில் கைது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்தூரனினால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தின் பிரதிகளை அச்சிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் வடக்கு...

வடக்கில் புதிய முறையில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம்!

வடமாகாண மரநடுகை மாதத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக, மன்னார் மாவட்டத்தில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி மன்னார் தாமரைக்குளப் பகுதியில் நேற்று நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

யாழ். வரணியில் சித்திரவதை முகாம் – கைதிகளை விடுதலை செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை! சுரேஸ்

யாழ். வரணியில் சித்திரவதை முகாம் - கைதிகளை விடுதலை செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை! சுரேஸ் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது எனபது புலன்படுவதாக தமிழ்...

இரத்மலான விமான நிலையம் பெரும் மாற்றத்திற்கு தயாராகிவருகின்றது!- நிமல் சிறிபால டி சில்வா

இரத்மலான விமான நிலையம் பெரும் மாற்றத்திற்கு தயாராகிவருகின்றது!- நிமல் சிறிபால டி சில்வா இரத்மலான விமான நிலையத்தை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது சர்வதேச பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்துமளவிற்கு பல மாற்றங்கள் செய்யவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில்...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு! 2008 ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நப்களான நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP)...