பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண்….
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம பிரதான வீதியில் போடைஸ் வழியாக செல்லும் பாடசாலை சேவை பஸ் ஒன்றிலிருந்து தவறி விழுந்த ஸ்டெலா என்ற 55 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பலத்த காயங்களுடன்...
ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில்.
ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் கடல் மார்க்கமாக மக்கள் பயணத்தை மேற்கொள்ள இந்த பாதை சேவை இடம்பெறுகின்றது. தமது வாகனம் மற்றும் பொருட்கள் என்பவற்றையும் இந்த பாதை சேவை ஊடாகவே நகர்த்துகின்றனர். இரண்டு ஊருக்கும் இடையில் தரை...
கிழக்குப் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
கிழக்குப் பல்கலைகழக உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிங்கள மாணவர் ஒருவரை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று மதியம் முதல் சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள மாணவர் ஒருவர்...
கொட்டாதெனிய பொலிஸார் சந்தேக நபர்களை தாக்கியமை உறுதியாகியுள்ளது!
கொட்டாதெனிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களை தாக்கியமை உறுதியதியாகியுள்ளது.
சேயா என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய...
தப்பிச் சென்ற கைதியை அழைத்து வந்து சிறையில் ஒப்படைத்த உறவினர்கள்!
சிறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை, அவரது உறவினர்களை மீண்டும் சிறைக்கு அழைத்து வந்து ஒப்படைத்த சம்பவம் ஒன்று கண்டியில் நடந்துள்ளது.
கண்டி மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை...
வடக்கிற்குச் செல்ல தீவிர ஆர்வம் காட்டும் இந்திய இராணுவத் தளபதி!
இலங்கைக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும் இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய...
யாழ்.குடாநாட்டில் மாவீரர் தினத்தில் விளக்கேற்றியவர்களிடம் பொலிஸார் கடுமையான விசாரணை
மாவீரர் தினத்தை யாழ்.குடாநாட்டில் விளக்கேற்றி அனுஸ்ட்டித்த சம்பவம் தொடர்பில் சிலர் யாழ். பொலிஸாரினால் அழைக்கப்பட்டு, கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அரச திணைக்களத்தினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பொலிஸாரினால் விசாரணைக்கு...
அதிரடித் தேடுதல் நடவடிக்கை! பருத்தித்துறையில் 5 பேர் கைது
யாழ்.பண்ணைப் பகுதியில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன், இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்ட அதிரடித் தேடுதல் நடவடிக்கையின் மூலம் மேலும் 5 பேர் பருத்தித்துறையில் வைத்து...
மட்டக்களப்பில் வீதியின் நடுவே வடிகான்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி அறபுக் கலாசாலை வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் சில மூடிகள் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள்...
தம்புள்ளையில் முதல் நாள் மாணவியை சந்திப்பு, அடுத்த நாள் துஷ்பிரயோகம்
முதல் நாள் சந்தித்த பாடசாலை மாணவியொருவரை , அடுத்த நாள் தனியாக அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஒரு பிள்ளையொருவரின் தந்தை தம்புள்ளையில் வைத்து கைதாகியுள்ளார்.
36 வயதான குறித்த நபர் , 16 வயதான பாடசாலை...