தமிழ் இனத்தின் விடுதலைக்காய் போராடிய மாவீரர்களும்கு அஞ்சலி செலுத்தவேண்டியது எமது கடமைகளில் ஒன்று-வடமாகாண சபையின் அமைச்சர் டெனிஸ்வரன்
யுத்தத்தில் உயிர் நீத்தாவர்களுக்கு அஞ்சலி... ஒவ்வொரு தமிழனும் நினைவில் ஏந்தவேண்டிய நாள் என்கின்றார் பா.டெனிஸ்வரன்...
நடந்தேறிய யுத்தத்தில் எமது இன விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் 27-11-2015 மாலை 6 மணியளவில் மன்னார் எழுத்தூர் அடைக்கல...
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் அடுத்த மாதம் முதல்
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை அடுத்த மாதம் 3ஆம் அல்லது 4ஆம் திகதிகளில் மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சர் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு பணித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு...
ஐந்து மாணவர் படுகொலைச் சம்பவம்! குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விடயத்தில் அதன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை கடினமான விடயம் அல்லவென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
கண்காணிப்பகத்தின் நீதி மற்றும் கொள்கை வகுப்பு...
மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்கள் இந்த மாவீரர்கள்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்கள் இந்த மாவீரர்கள்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
//
மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்கள் இந்த மாவீரர்கள்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
Posted by Thinappuyalnews on 27...
சிறிலங்காவில் சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புபோன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அதிகாரிகளால்...
சித்திரவதை முகாம்கள்மற்றும் அதனை புரிந்தவர்களுடைய பெயர்களை பட்டியலிட்டுள்ள புதிய அறிக்கை
சிறிலங்காவில் சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புபோன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.
‘இன்னமும் முடிவுறாத போர்: சிறிலங்காவில்...
வவுனியாவில் ‘மாவீரர்நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
ஈழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து, கார்த்திகை 27 அன்று வவுனியாவில் ‘மாவீரர்நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய...
தந்தையைக் கொலை செய்த 15 வயது மகன் கைது
பதுளை மாவட்டத்தின் - ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 அளவில்...
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பிரதமரின் ஆலோசனைக்கமைய விசேட கல்வி அபிவிருத்தி வலயம்
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பிரதமரின் ஆலோசனைக்கமைய விசேட கல்வி அபிவிருத்தி வலயமாக மாற்றப்பட்டு கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வரவுசெலவு...
செந்துாரன் மரணத்தில் எழும் ஐயங்கள்…..??
கோப்பாய் வடக்கைச் சேர்ந்த கொக்குவில் இந்துக் கல்லுாரியின் 18 வயது மாணவன் செந்துாரன் திட்டமிட்ட முறையில் நயவஞ்சகத்தனமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கோப்பாய் வடக்கைச் சேர்ந்த செந்துாரனுக்கு நான்கு சகோதரங்கள் உள்ளனர்....
பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம்.
பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம்.
அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம்.
அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த...