கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்தினரின்...
வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல்
வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
நேற்று முன்தினமான திங்கட்கிழமை குறித்த செயற்பாட்டாளர்களுள் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்த நால்வர் கொண்ட...
தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை
கடந்த 2010 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை செய்தமைக்காக முதலாவது எதிரியாகிய ஆவேல் அன்ரனி என்பவருக்கு நீதிபதி...
வவுனியா வடக்கு நெடுங்கேணி கூளாங்குளம் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்…
வவுனியா மாவட்ட, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கூளாங்குளம் வீதியின் 1.5 கிலோ மீட்டர் வரையான வீதி வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 25-11-2015 புதன்...
தர்மபுரத்தில் 7 குடும்பங்களை வெளியேற்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளை
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் நீண்ட காலமாக உரிய அனுமதிப் பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்து வந்த 7 குடும்பங்களை அந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி...
கிளிநொச்சியில் பிரபாகரனுக்கு குவிகின்ற வாழ்த்துக்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.
”தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்“என அச்சிடப்பட்ட துண்டுப்...
யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், வெளியாகும் உண்மைகள்.
தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ்நோயினை கட்டுபடுத்தும்...
வன்னி மீண்டும் றிசாத்திடம்!
வன்னி தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக மீண்டும் அமைச்சரான றிசாத் பதியூதீன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பாருக்கு அப்பதவி கிடைக்குமென காத்திருந்த நிலையினில் அமைச்சரான றிசாத் பதியூதீன் நியமிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
வன்னியினில் நில...
முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த திரு.புஸ்பகுமார நியமிக்கப்பட்டு, அவர் நேற்று (24.11.2015 அன்று) வவுனியாவில் கடமையேற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கு தமது ஆட்சேபனையை தெரிவித்தும், குறித்த...