பிராந்திய செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதா? தீர்மானம் இல்லை என்கிறது ஸ்ரீ.சு.கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு… ​​

  மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்ப்பட்ட அசாதாரண காலநிலையால்  வெள்ள அனர்த்தத்துக்கு பாதிக்கப்பட்டு தமது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் 13 தற்க்காலிக முகாம்களில் தங்கியிருந்த மன்னார் பிரதேச செயலக பிரிவிற்க்குட்ப்பட்ட சுமார்...

இனப்பிரச்சினைத் தீர்விற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குமான சந்தர்ப்பமாக தோழர் பத்மநாபாவின் நினைவு நாளை பயன்படுத்திக்கொள்வோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மு.சந்திரகுமார்

  இப்பொழுது ஒரு ஜனநாயகச் சூழல் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது .இது இன்னும் விரிவடைந்து, ஒவ்வொருவடைய மனதிலும் சிந்தனையிலும் ஜனநாயப் பண்பை உருவாக்க வேண்டும். அப்படியான ஒரு ஜனநாயகப் பண்பு மனதில் வளர்ந்தால்தான் நம்...

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், உதயன் பத்திரிகைக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட...

  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், உதயன் பத்திரிகைக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்.

இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலும் துரித அபிவிருத்தி பனியினையும் மேற்கொள்ளும் நோக்கிலும் எனது செயல்ப்பாடுகள் அமையப்பெறும் வவுனியாவில்...

  இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலும் துரித அபிவிருத்தி  பனியினையும் மேற்கொள்ளும் நோக்கிலும் எனது செயல்ப்பாடுகள் அமையப்பெறும் வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியளார் சந்திப்பின்போது ஊடகவியளாலர் கேள்விகளுக்கு பதில் அளித்த k.k. மஸ்தான் M // Posted...

வவுனியா பூவரசம்குளம் வெளி நோயாளர் பிரிவு திறந்து வைப்பு

  வவுனியா பூவரசம்குளம் வெளி நோயாளர் பிரிவு திறந்து வைப்பு

நூறு முதியவர்களுக்கு உடுப்புக்களும் நண்பகல் உணவும் வழங்கி அரவணைக்கும் நிகழ்வு அன்பே சிவம் அமைப்பின் பங்களிப்புடனும் வட மாகாண...

  நூறு முதியவர்களுக்கு உடுப்புக்களும் நண்பகல் உணவும் வழங்கி அரவணைக்கும் நிகழ்வு அன்பே சிவம் அமைப்பின் பங்களிப்புடனும் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னேற்பாட்டிலும் இம்மாதம் நடைபெற்றது. ...

பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலில் சந்தேகத்திற்குரிய இருவர் அட்டன் பொலிஸாரால் கைது

  வங்கிகள் மற்றும் நகை கடைகளில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ய செல்லும் பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலில் சந்தேகத்திற்குரிய இருவர் 20.11.2015 அன்று மாலை அட்டன் பொலிஸாரால்...

கிளிநொச்சியில் கம்பிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல்! மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

கிளிநொச்சி- கோரக்கன்கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் இன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்த பின்னர் கிளிநொச்சி...

மகளை மீட்டுத் தாருங்கள்! அமைச்சர் மனோ கணேசனிடம் மன்றாடிய தாய்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசனை காணாமற்போனவர்களின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் காணப்படுகின்ற மாணவி 2009ம் ஆண்டு காணாமற்போன தனது மகள் எனவும் தனது மகளை...