மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!- ஒருவர் காயம்
உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தங்கொட்டுவை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தங்கொட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நின்ற பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டிய...
தாடி வளர்த்தவர்கள் குற்றவாளிகள்! யாழ்.பொலிஸாரின் புதிய கண்டுபிடிப்பு
தாடி வளர்த்தவர்கள் குற்றவாளிகள் என புதிய விளக்கம் கொடுக்கும் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு முறைப்பாடும் பதிவு செய்யாமல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்.குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
குறித்த...
யாழில் இயங்கும் சட்டவிரோத போலி மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்கள்! விரைவில் நடவடிக்கை
யாழ்.குடாநாட்டில் சட்டத்திற்கு மாறாக போலி மருந்தகங்கள், பற்சிகிச்சை, கண் சிகிச்சை நிலையங்கள் இயங்குவது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை சுமத்திவந்த நிலையில், மேற்படி போலி மருந்தகங்கள், மற்றும் சிகிச்சை நிலையங்களை...
கடத்திச் செல்லப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்! நிர்ப்பந்தப்படுத்தி இராஜினாமா கடிதம்
வடக்கு மாகாண சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினர் அகிலதாஸ் தான் கடத்தப்பட்டு, இராஜினாமா கடிதமொன்றில் நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மாகாண சபையில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும் இணையச்...
கொழும்பு புறநகர்ப் பகுதி ஹோட்டலில் அதிர்ச்சிகர விடயமொன்று.
குற்றச்செயல்களை வெளிச்சமிட்டுக்காட்டும் செய்தித் தொகுப்பு இம்முறையும் அதிர்ச்சிகர விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளது.
ஆம் , தம்பதியினர் மற்றும் காதலர்கள் வந்து செல்லும் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசிய கமெரா மூலம் அங்கு அறைகளில் நடப்பவை...
வவுனியா அரச அதிபராக மீண்டும் சிங்களவர்
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக, சிறைச்சாலைகள் ஆணையாளராக இருந்த ரோகண புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிய, பந்துல ஹரிச்சந்திர காலி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே...
எமக்கு எப்போது விடிவு:வன்னிவிழாங்குளம் பாலைப்பாணி மக்கள் கேள்வி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலகம் வன்னிவிழாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரங்களை அனுபவிப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மாங்குளம் மல்லாவி வீதியின் மூன்றுமுறிப்பு சந்தியிலிருந்து எட்டு கிலோமீட்டர்...
யாழ் திருநெல்வேலியில் காவாலிகள் செய்த அட்டகாசம்!
மது பேதையில் காரில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றதினால் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி தபால்க்கட்டை சந்தியில் புதன் கிழமை இரவு 10 மணியளவில் இச் சம்பவம்...
முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் காணாமல் போன ஜெரோமிக்கு நடந்தது என்ன….?
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுடன் புகைப்படங்களிலும், அவரது நூறு நாள் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற கானமல் போன் எனது மகளை மீட்டுத்தாருங்கள் என
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தாய் ஒருவர் அமைச்சர்...
மன்னார் யாழ்ப்பாணம் ஏ 32 பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்…
மன்னார் யாழ்ப்பாணம் ஏ 32 பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்...
நாட்டின் பல பாகங்களிலும் ஏற்ப்பட்ட சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தால் மன்னார் யாழ்ப்பாணம்...