டிக்கோயா போடைஸ் பகுதியில் குளவி தாக்குதல் – 15 பேர் வைத்தியசாலையில்
நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் 16.11.2015 அன்று காலை 11 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில்...
கடந்த 2015.11.12ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மண் அகழ்வு சம்மந்தமான விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து...
கடந்த 2015.11.12ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மண் அகழ்வு சம்மந்தமான விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மொனராகலை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம்.
நேற்று முன்தினம் மொனராகலை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை வியாழேந்திரன நேரில்ச் சென்று பார்வையிட்டு அவர்களது சுயநலம் விசாரித்தார். இது தொடர்பில் எம்.பி வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்
கதிரவேல் கபிலன்,...
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி முன்பள்ளியின் கலைவிழா
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி
முன்பள்ளியின் கலைவிழா
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி முன்பள்ளியின் கலைவிழா
வானது15/11/2015ம் திகதி அன்று வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில்
நடைபெற்றது இவ்கலைவிழாவானது பாரதி முன்பள்ளி அதிபர்
திருமதி.ஜெயராஜா...
வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று பெய்த கடும் மழை காரணமாக பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர்.
இதனைக்கருத்திற்கொண்டே நாளை வடமாகாண பாடசாலைகள் மூடப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை...
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் பாசாங்கில் சிங்கள பாதாள உலக குப்பலை விடுவிக்க அரசு முயற்சி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் பாசாங்கில் சிங்கள பாதாள உலக கோஸ்டியினரை விடுவிக்க அரசு முயற்சிப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளுடன் ஆறு சிங்களவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்...
மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவு செய்தது: கண்ணீருடன் கதறிய உறவினர்கள்
கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.
மட்டக்களப்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு விஜயம்...
இனியபாரதி குழு எனது மகனை ஆர்மியிடம் கொடுத்துவிட்டதாக சொன்னார்கள்! ஐ.நா. குழுவிடம் கதரியழுத தாய்!
மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள் அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென ஐ.நா...
பொகவந்தலாவவையில் சம்பள உயர்வை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ பஸ் தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும்...