தொடரும் மழையால் சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் அவலம்
வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வாழும் 189 குடும்பங்கள் கடும்...
கிளிநொச்சியில் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன:-
கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் கிளிநொச்சி நகரின்...
முல்லைத்தீவு மாவட்டம் வெறிச்சோடிக்காணப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வடக்கு கிழக்கில் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் முழுப்பணிதவிர்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த வகையில் முல்லைத்தீவின் ஐந்து பிரதேசங்களிலும் பணிகள்...
அட்டன் பகுதியில் மாலை வேளையில் இருந்து அதிக பனிமூட்டம் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.
இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, அட்டன், கினிகத்தேன,...
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில்
பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.
சிறைசாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு
மாவட்டம் எங்கும் கடைகள் பொதுச்சந்தைகள் போக்குவரத்துக்கள் பாடசாலைகள் அரச அரச
சார்பற்ற நிறுவனங்களும்...
அடைமழை காரணமாக கள்ளப்பாடு தெற்கு கிராமத்தில் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மக்களின் அறிவித்ததலையடுத்து அங்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர்...
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
இன்று92015-11-13) தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் கள்ளப்பாடு தெற்கு கிராமத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மக்களின் அறிவித்தலுக்கமைய வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா...
இன்று பெய்த கடும்மழை காரணமாக A-9 பிரதான வீதியை ஊடறுத்துப் பாய்ந்த போது கிளிநொச்சி
இன்று பெய்த கடும்மழை காரணமாக A-9 பிரதான வீதியை ஊடறுத்துப் பாய்ந்த போது 13-11-2015 கிளிநொச்சி
அரசியல் கைதிகள் விடயம்: கலங்கிய முதலமைச்சர்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக குறித்த சந்திப்பில்...
வடக்கு கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலுக்கு நன்றி தெரிவிப்பு – சிவசக்தி ஆனந்தன் ( பா.உ)
வடக்கு கிழக்கில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இன்று மாலை 3.15...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தால் மகத்தான வெற்றி
வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
சாகும்வரை உண்ணாவிரதம்...