அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் நாளை அடையாள உண்ணாவிரதம்
சிறையில் கண்ணீருடன் தங்கள் வாழக்கையை கழித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் சிறைக்குள்ளும் வெளியிலும் வலுவடைந்து வருகின்றன.
இந்தநிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் நாளை காலை 8 மணி தொடக்கம்...
வவுனியாவில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு –
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் முழுநேர இயல்பு நிலை தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஆதரவு வழங்குவதாக...
யாழ்.மறை மாவட்டத்தின் புதிய குரு முதல்வராக ஜெபரட்ணம் அடிகளார் நியமனம் –
யாழ்.மறை மாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்தந்தை கலாநிதி பத்தினாதர் யோசவ்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மறைமாவட்டத்தின் குரு முதல்வராக பணியாற்றிய அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளார் புதிய ஆயராக...
யாழில் பலத்த பாதுகாப்பு! திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை –
யாழ்.குடாநாட்டின் நகர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸ் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர், சிவில் உடையணிந்த பொலிஸாரினால் மதுபான விற்பனை கண்காணிக்கப்படும்
எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம்...
யாழில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர் உட்பட 10 பேர் பிணையில் விடுதலை –
யாழ்.நல்லூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடாநாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் உட்பட 10 இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர்...
புளியங்குளத்திலிருந்து பழையவாடி செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
பழையவாடி பிரதான வீதி புளியங்குளத்திலிருந்து 5கி.மீ தூரம் வரை குன்றும்
குழியுமாக காணப்படுகின்றது.இவ் வீதியானது மழைக்காலத்தில் சிறிய வாகனத்தில்
இருந்து பெரிய வாகனம் வரை செல்ல முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக
காணப்படுவதால் இவ் வீதி...
இன்றைய நிலையில் புலிகளின் தலைவரின் அடுத்த இலக்கு…?
தமிழரின் போராட்டம் வெற்றி பெறுமாக இருந்தால் புலிகளின் தலைவரின் இலக்கு என்னவாக இருந்தது...? அதைத் தமிழர்கள் சரிவரச் செய்கிறார்களா...?
இன்றைய சவால்களை எதிர்கொள்ள தமிழர்கள் தயாரா.... போராட்டம் பயணிக்கும் பாதை சரியா..?
கனடிய தேர்தல் தமிழர்களுக்கு...
தாய்லாந்தில் இடம்பெற்ற ஒலிம்பியா போட்டியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை.
2015ம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டி கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் இடம்பெற்றது.
இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் தரம் 06 தொடக்கம் 08 வரையான...
முதல்வர் விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்!- சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தல்
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன் எம்.பி....