மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் குறித்து பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும்!
மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்கள் குறித்து இன்றும் நாளையும் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்திய, உயர் தேசிய கணக்கியல்...
ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்
ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்டம் "லக்கலை" பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு...
கச்சத்தீவு அருகே பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம்
கச்சத்தீவு அருகே பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம்: மீனவர்களின் வாயில் மீன்களை தினித்து சித்தவதை இலங்கை கடற்படை அட்டுலீயம்
ராமநாதபுரம் நவ 03,
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பல லட்சம் மதிப்பிலான...
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
செய்திப்பிரிவு.
07.11.2015.
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில்
வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
புலமைப்பரீட்சையில் சசிவரதன் திருசிகா161 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.
சிவலிங்கம் சிவானுஷா 154 புள்ளிகளைப்பெற்று இப்பாடசாலைக்கு பெருமை
சேர்த்துள்ளனர்.
அந்த வகையில் இப்பாடசாலையின் 15 மாணவர்கள் 100 புள்ளிக்கு...
மாவை.சேனாதிராசா போராடி தமிழீழம் கண்டால் மகிழ்ச்சி! – கலைஞர் கருணாநிதி
மாவை.சேனாதிராசா போராடி தமிழீழம் கண்டால் மகிழ்ச்சி! - கலைஞர் கருணாநிதி குதூகளிக்கிறார்.
யாழ்.வலம்புரி ஆசிரியரிடம் செமயாக மொக்கை வாங்கும் மாவை.சேனாதிராசா
இலங்கை தனிச் சிங்கள நாடு என்றால், நாங்கள் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழீழம் அமைப்போம் என்று...
நவம்பர் 7 க்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க! கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு...
அரசியல் கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் 17.10.2015 வரை தொடர்ந்தபோது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள்,
அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய...
நேற்று கைதான தமிழக மீனவர்கள் இன்று விடுவிப்பு
இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 11 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள...
தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம்: தொழிலாளர்கள் சூளுரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா...
உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்:
கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள்,
உள்ளுராட்சி,மாகாண சபைகள் அமைச்சர்,
உள்ளுராட்சி அமைச்சு,
இல 330, டொக்டர்.கொல்வின் ஆர்.சில்வா மாவத்தை
(யூனியன் பிளேஸ்)
கொழும்பு 02
உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்
மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...
வவுனியாவில் ஆயுத வேட்டையில் பொலிசார்
வவுனியாவில் ஆயுத வேட்டையில் பொலிசார்
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள்
இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று 04-11-2015 காலை
பொலிசார் மயானத்தில் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து...