பிராந்திய செய்திகள்

தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் கைது

ஆறு வயதுடைய தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த...

மனைவியை மீட்டுத் தாருங்கள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன் அமர்ந்திருக்கும் கணவன்

மத்தியகிழக்கில் தொழில் புரியும் தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரும் படி கூறி  நபரொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான வாயிலின் முன் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை தெஹிஹத்தகண்டியைச்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் இன்று காலை 9...

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் விநியோகம்

வடமாகாண விவசாய அமைச்சால் மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், மறுவயற் பயிர்ச்செய்கைகைய  ஊக்குவிக்கும் வகையிலும் மறுவயற்பயிர் விதைகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்துக்கு 123 பேர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாணத்தின்...

அத்துமீறி வயல் செய்கையில் ஈடுபடுவதை கண்டித்து மூதூரில் ஆர்ப்பாட்டம்

மூதூர் கங்குவேலி கிராமசேவகர் பிரிவில் உள்ள படுகாடு மற்றும் முதலைமாடு ஆகிய பகுதிகளிலுள்ள தமது 1500 ஏகார் வயற் காணிகளில் அத்துமீறிய வயற் செய்கையினை சிலர் மேற்கொள்வதனால் தமது காணிகளை திரும்பவும் பெற்றுத்தருமாறு...

பொலிஸாரினால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி பாராளுமன்ற நுழைவாயில் பகுதிக்கு வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற ஒளிபதிவு ஊடகவியலாளர் ஒருவருக்கு சிரேஷ்ட பொலிஸ்...

பாலியாறு பெருக்கெடுத்துள்ளதால் ஏ32 வீதியில் போக்குவரத்து பாதிப்பு

மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியால் சிறியரக வாகனம் பயணம் செய்வது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும்...

எருக்கலம்பிட்டி மற்றும் கொண்டச்சி கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் திறந்து வைப்பு

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம்பிட்டி மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி ஆகிய கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. கட்டார் நாட்டின் செம்பிறை சங்கத்தின்...

எல்பிடிய பிரதேசத்தில் துப்பாக்கி சூடு- இருவர் பலி!

எல்பிடிய - ரன்தொடுவ பிரதேசத்தில் இன்று காலை 9.45 மணியளவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பிறிதொரு மோட்டார்...

1000 ரூபா சம்பளம் வேண்டும் அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கபடவில்லையென தெரிவித்து இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட அதிகாரியிடம் தீபாவளி முற்பணத்தினை...