பிராந்திய செய்திகள்

தொடரும் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா நகரத்தில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறி...

மடு பிரதேச செயலக பிரிவில் வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து தட்சணாமருதமடுவில் இன்று குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை...

மடு பிரதேச செயலக பிரிவில் வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து தட்சணாமருதமடுவில் இன்று குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடத்தியபோது. மன்னார் தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலையில் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் மாண்புமிகு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிரான்...

  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிரான் - தொப்பிக்கல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக கிரான் பிரதேச...

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர்...

  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டார். விளையாட்டுதுறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர...

கிளிநொச்சியில் புகையிரத கோர விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி..!!

    கிளிநொச்சியில் புகையிரத கோர விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி..!! கிளிநொச்சி 55ம் கட்டைப்பகுதியில் சற்றுமுன்னர் பிற்பகல் 6.45 மணியளவில் புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர் சம்பவ இடத்தில் பலி. புகையிரத கடவையினால் குறித்த நபர் மோட்டார்...

ஓமந்தை பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும்,

  சமாதான நீதவான் அமிர்தலிங்கம் தலைமையில், வவுனியா, ஓமந்தை வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 24.10.2015 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும், ஓமந்தை பிரதேசத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஐம்பது...

அரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா: தீயிட்டு அழித்த காவற்துறையினர்

பண்டாரவளை கொஸ்லந்த அம்பகொலஹார பிரதேசத்தில் அரை ஏக்கர் நிலத்தில் கஞ்ச பயிரிட்டிருந்த நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கொஸ்லந்த காவற்துறையினர் மேற்கொண்ட தேடுதலில் 47 வயதான இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை...

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவது கும்ப விழாவாகும். நாம் இங்கு கும்பவிழா என அழைத்தாலும், ‘கும்பம்’ என்பதே இங்கு...

காவற்துறை அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தவர் கைது! அச்சுவேலியில் சம்பவம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி சமன் திலந்த குமாரவுக்கு 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில்...

வவுனியாவில் கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில்...