மாணவியை தாக்கிய பாடசாலை அதிபருக்கு சிறைத்தண்டனை
பாடசாலை மாணவி ஒருவரை மோசமாக தாக்கிய அதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பஹல பியன்வல பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையொன்றின்...
மாணவனின் சீருடையை வெட்டிய ஆசிரியர்: மீரிகமையில் சம்பவம்
இறுக்கமான உடை அணிந்து வந்ததற்காக பாடசாலை மாணவன் ஒருவனின் சீருடையை ஆசிரியர் ஒருவர் வெட்டித் துண்டாக்கிய சம்பவமொன்று மீரிகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மீரிகம டட்லி சேனநாயக்க மாதிரிப்பாடசாலையில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த...
தமது தொழிலை அங்கீகரியுங்கள்- பாலியல் தொழிலுக்கான உரிமை அமைப்பு
பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான...
கருணா,பிள்ளையான் கட்டுப்பாட்டில் இருந்த மன்னப்பிட்டிய இராணுவ முகாமில் எக்னெலிகொட கொல்லப்பட்டிருக்கலாம்!
2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு சடலம் திருகோணமலைக்கு அப்பாலுக்கு கடல் பகுதியில் கடலுக்குள் மூழ்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஐடியினர் இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்னெலிகொட மன்னம்பிட்டிய...
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;
90 நாட்கள் சிக்கிய பிள்ளையான்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க...
உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் ஒரு நிமிடம் தமிழினிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!- பா. டெனிஸ்வரன்
உலகெங்கிலும் இருக்கின்ற எமது உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கோரியுள்ளார்.
இன்றைய தினம் இவ்வுலக வாழ்வை முடித்து இறைவனடி...
தமிழினியின் இழப்பானது தமிழ் இனத்திற்கு மிகவும் ஒரு பேரிழப்பாகும்: பா.அரியநேத்திரன்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் பிரிவின் அரசியல்துறை பொறுப்பளராக இருந்து மரணித்த தமிழினியின் இறப்பு தமிழனத்தின் பேரிழப்பாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்துறைப்பொறுப்பாளராக இருந்த பொறுதமிழினியின் இழப்பானது...
தமிழினி, சிங்கள மகளிரின் மனசாட்சிக்கான தமிழ்க்குரல்! சிங்கள ஊடகவியலாளர் புகழாரம்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினிக்கு சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினியின் மறைவு குறித்து நாடுகடத்தப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுதியுள்ள...
சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கொண்டயா விடுதலை.
சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சேயா கொலையை மேற்கொண்டதாக முன்னதாக கொண்டயா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர்...