பிராந்திய செய்திகள்

அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டமொன்றின்போது பேருந்துகளை தாக்கி சேதம் விளைவித்தமைக்காக ஆறு பேர் கைது

அம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது பேருந்துகளை தாக்கி சேதம் விளைவித்தமைக்காக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை-திஸ்ஸமகராமா வீதியில் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர்விநியோக வசதிகளை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்,குடிநீர் பற்றாக்குறை காரணமாக...

மதவாச்சியில் ஆயுதங்களுடன் 7 சந்தேக நபர்கள் கைது

பல கொள்ளைச் சம்பவங்களுக்கு தொடர்புடைய 7 பேர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைக்குண்டுகள், 6 கூர்மையான ஆயுதங்கள், 10 உலோக குழாய்கள், மற்றும் 6 போலி அடையாள அட்டைகளும்...

தகவல் அறியும் உரிமை யாருக்காக? எதற்காக? மக்கள் கலந்துரையாடல் கிளிநொச்சியில்

தகவல் அறியும் உரிமை யாருக்காக? எதற்காக? எனும் மக்கள் கலந்துரையாடல் நிகழ்வு கிளிநொச்சி பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. ஊடக ஊழியர்களின் தொழில் சங்க சம்மேளனம், வட மாகாண தொழிசார் ஊடகவியலாளர்களின்...

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று தீர்க்கமுடியாத காணி பிரச்சினைகளுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று தீர்க்கமுடியாத காணி பிரச்சினைகளுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது. இதற்கு திருமதி ச. மோகநாதன் தலைமை தாங்கினார் அத்துடன் பல கிராமசேவை உத்தியோகத்தர்களும் உதவி பிரதி பிரதேச செயலாளர்களும்...

வவுனியா ஓமந்தை சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று ( 10.10.2015) முதியோர் தினம் சிறுவர் தினம்...

வவுனியா ஓமந்தை சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று ( 10.10.2015) முதியோர் தினம், சிறுவர் தினம் மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் திரு...

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று சிறப்பு கண்காட்சி இன்று இடம்பெற்றது.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று சிறப்பு கண்காட்சி இன்று இடம்பெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் அன்னாநகர் பரமேஸ்வரா வித்தியாலய...

வவுனியா தனியார் போக்குவரத்து சாரதி பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கரவண்டி பேரூந்துடன் நேருக்கு நேர் மோதி...

வவுனியா தனியார் போக்குவரத்து சாரதி  பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கரவண்டி  இன்று காலை 10.15 மணி அளவில்  வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை A9 வீதியின் சந்தியில்  தனியாருக்கு சொந்தமான சுற்றுலா பேரூந்துடன் நேருக்கு...

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை வைத்தியசாலையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியமையால் அவர் விசம்...

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை வைத்தியசாலையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியமையால் அவர் விசம் அருந்தி தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய குறித்த...

சீ-பிளேனின் வருகையினால் நாசமாகும் மட்டக்களப்பு!

மட்டக்களப்பு வாவியின் சீ-பிளேன் திட்டத்தினால், வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர். ஓ.கே.குணநாதன், மட்டு அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று...

பட்டப்பகலில் மலேசியாவில் இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணுக்கு கொடூர வாள் வெட்டு

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டி.மேகலா எனப்படும் 24 வயதான யுவதியே பலர்...