விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை
விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு:
4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை இளஞ்செழியன் தீர்ப்பு! நாட்டில் இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை வழங்கியதாகத் தெரிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு...
தேர்தலுக்கு முன் நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படும்!- அமைச்சர் மனோ கணேசன்
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் ஆறாயிரம் (6,000) பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் (200,...
நுவரெலியா – அக்கரப்பத்தனை ஊட்டுவில் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டடத்தொகுதி
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை ஊட்டுவில் தமிழ் வித்தியாலய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளதால் இந்தப்பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களையும் ஊட்டுவில் தோட்டத்திலுள்ள மாற்றிடமொன்றில் கல்வி நடவடிக்கைகளை தொடரவுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் திகாம்பரம்...
ஐ.நா தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: பி.நெடுமாறன்
இலங்கை தொடர்பான தீர்மானத்தில் அமெரிக்காவின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என இந்தியாவின் தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பி. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக கொண்டு...
வடமாகாணத்தில் தமிழ் பொலிஸார் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு
வடமாகாணத்தில் தமிழ் பொலிஸார் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 10ம் திகதி யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறும் என யாழ்.பிரந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. கே.ஜெயலத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற...
கோப்பாயில் பலர் முன்னிலையில் இளைஞன் மீது வாள் வெட்டு
கடமை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த இளைஞரான சிவனேந்திரன்...
மன்னார் புதைகுழி வழக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் இருந்து மன்னார் பொலிசாருக்கு கைமாறுகிறது
மன்னார் புதை குழி வழக்கை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கும் படி நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஏற்கனவே மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அருகாமையில் உள்ள சந்தேகத்திற்கு இடமான கிணற்றையும் அகழ்வு செய்வதற்காக...
யாழில் சீரற்ற ரயில் கடவையால் பொதுமக்கள் அவதி
யாழ்ப்பாணத்தில் நகரை அண்டி காணப்படும் ரயில் கடவைகள் சில, சீரற்ற நிலையில் இருப்பதனால் அவற்றினூடாக பயணிப்பவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக யாழ் மாநகரசபைக்குட்பட்ட பிறவுண் வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும் அன்னசத்திர வீதியிலுள்ள...
வீதியைத் திருத்துமாறு சடலத்துடன் மக்கள் ஆர்ப்பாட்டம்
மடுல்சீமை பிளான்டேஷன் கம்பனி நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் 30 வருடம் பழமைவாய்ந்த பொலந்தலாவ கிலானி தோட்டத்தின் பாதையை உடனடியாக சீர்திருத்துமாறும், அவ்வீதியில் ஏற்படும் உயிராபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் தோட்ட தொழிலாளர்கள்...
பல தடவைகள் முயன்று தற்கொலை செய்து கொண்ட வயோதிபர்
பல தடவைகள் தற்கொலை செய்ய முயன்றவர் இன்று காலை புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவசகாயம்...