பிராந்திய செய்திகள்

வடக்கில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயற்திட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள்ளாக குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கடிப்படையில் விசேட தெரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 120 பயனாளிகளுக்கான...

விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்

விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஒரு எதிரி இல்லாத நிலையில் இன்று...

மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்

பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை...

2015க்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் வெளியீடு – மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்

2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015ஆம் ஆண்டுக்கான...

மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர் காலத்து பொருட்கள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு, மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய  நாகர்களது வேள்ணாகன், நாகன் மகன் கண்ணன் போன்ற பட்டப்பெயர்கள் எழுதப்பட்ட 2000ஆண்டு பழையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை பார்வையிட்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை...

ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம், காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு

ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு நட்டஈட வழங்குமாறு உச்ச நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி தெமட்டகொட பகுதியில் வைத்து இரண்டு ஜே.வி.பி உறுப்பினர்களை காவல்துறையினர்...

யாழ். நீதிமன்ற தாக்குதல் இருவருக்கு பிணை 18 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற...

கிளி., முல்லை. மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு!

  கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போருக்குப் பின்னர் கடந்த 6 வருடங்களாக படையினர் தமது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டிருந்த 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் காணி உரிமையாளர்களிடமே மீள...

அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.

  அமைதியான யாழ்ப்பாணத்தினை உருவாக்க முயற்சிக்கின்றோம்: யூ.கே.வூட்லர் அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோதமற்ற யாழ்ப்பாணத்தினை உருவாக்குவதே எமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். யாழ். புனித...

உயிர் பாதுகாப்பு கோரி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

தம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் கற்குவாரியினால் ஏற்படும் அனர்த்தத்தில் தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு கோரி 500ற்கும் மேற்பட்ட அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் இன்று கொட்டும் மழையிலும் ஹற்றன் நுவரெலியா பிரதான...