வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்வாதார திட்டங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் கிராம மாதர், கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு அமைக்கப்பட்ட வாழ்வாதார திட்டங்கள் மாகாணத்தின் பல பகுதிகளில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி...
கொழும்பில் வெட்டிக்கொலை செய்யப்பட்டவரின் சடலம் மீட்பு
கொழும்பு பொரல்லை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கித்துல்வத்தை கொல்ஃப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொரல்லை காவற்துறையினர் இன்று காலை இந்த சடலத்தை மீட்டுள்ளனர். காலை 6.5 அளவில்...
சேயா சிறுமியை கொண்டயாவின் சகோதரே கொலை செய்தார்
கொட்டாதெனிய சேயா என்ற சிறுமியை கொண்டாய என்ற நபரின் சகோதரரே கொலை செய்துள்ளதாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மினுவன்கொட நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேயா கொலையை கொண்டயா...
மீள்குடியேற்றப்பட்ட தொப்பிகல மக்கள் அடிப்படை வசதிகளின்றி கடும் அவதி
மட்டக்களப்பு, தொப்பிகல பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கடும் நெருக்கடியான வாழ்க்கையை கழித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு நியூஸ் டுடே செய்திச் சேவை தொப்பிகல மீள்குடியேற்ற மக்களின் கருத்துக்களை...
விமானப் படைக்கு சொந்தமான பேருந்தும் இ.பே.சபை பேருந்தும் மோதி தடம்புரண்டது
ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று காலை விமானப் படைக்கு சொந்தமான பேரூந்தும் இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி தடம் புரண்டதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதவாச்சி, பூனாவ,...
மட்டு.வெல்லாவெளியில் வீதி மற்றும் பிரதேச செயலகத்தினை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் யானைகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நிரந்தர நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி பிரதேச மக்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வீதியினை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டு...
ஆம்புலன்ஸ் வண்டியில் கர்ப்பிணித்தாய்க்கு பிரசவம் – விசாரணைக்கு சுகாதார அமைச்சர் உத்தரவு
ஆம்புலன்ஸ் வண்டியொன்றில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவிக்க நேர்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் பொலன்னறுவை ஹிங்குராக்கொடையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மின்னேரிய...
மட்டக்களப்பில் காட்டு யானைகளின் தாக்குதலால் நான்கு வீடுகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று அதிகாலை காட்டு யானைகளின் தாக்குதல்களினால் 4 வீடுகள் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.
நேற்று அதிகாலை போரதீவுப்பற்று பிரதேசத்ததின்...
அடிப்படை வசதிகள் இல்லாத கிண்ணியா மகளிர் பாடசாலை
கிண்ணியா டீ.பி. ஜாயா மகளிர் பாடசாலையின் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரி மாணவிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் அமைந்துள்ள டீ.பி. ஜாயா முஸ்லிம் மகளிர் பாடசாலை பிரதேசத்தின் பிரபல...
இடியுடன் கூடிய மழை பெய்யும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன்...