பிராந்திய செய்திகள்

வித்தியாவின் பெண்குறிக்குள் பலரின் விந்தணுக்கள் இருந்ததால் மரபணுச் சோதனையில் பாரிய சிக்கலாம்

  மே மாதம் 18ஆம் திகதியன்று புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்யா சிவலோகநாதன் தொடர்பான மரபணு பரிசோதனையின் முடிவு இன்னும் வெளியாகாமை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குற்றச்செயல்கள் தொடர்பில் மரபணு பரிசோதனைகயை...

வவுனியாவில் ரவுடித் தனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! தகவல் தர புதிய தொலைபேசி இலக்கங்கள்

  வவுனியாவில் சமூக விரோதச் செயல்கள், ரவுடித் தனங்கள் தொடர்பில் உடன் அறிவிக்குமாறு வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புதிய தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளார். வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக இளைஞர் குழுக்களுக்கிடையில் சண்டைகள், ரவுடித்...

ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை உ. இராதாகிருஷ்ணன் – இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்:-

மலர்வு 27.06.1943 – உதிர்வு 06.09.2015 இணுவில் தவில் வித்துவான் திரு.விஸ்வலிங்கம் அவர்களின் இசைப் பாரம்பரியத்தில் முகிழ்த்தெழுந்தவர்களும், ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை  திரு. உ. இராதாகிருஷ்ணன் அவர்களும். இணுவையூர்.  கார்த்தியாயினி கதிர்காமநாதன். (சிட்னி...

நீர் வடிகாலமைப்பு பற்றிய பொதுக்கூட்டம் இன்று ( 03.10.2015 ) வவுனியா பிரதேசசெயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது.

நீர் வடிகாலமைப்பு பற்றிய பொதுக்கூட்டம் இன்று ( 03.10.2015 ) வவுனியா பிரதேசசெயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரௌவ் பக்கீம்இ K.K மஸ்தான் ஆகியோரும் வடமாகாண சபை உறுப்பினரான...

அவர்கள் காவடி எடுக்கிறார்கள்…!!

அவர்கள் காவடி எடுக்கிறார்கள்...!! ஒற்றைக் கால்களுடனும், ஒற்றைக் கைகளுடனும் தூக்குக் காவடி எடுக்கிறார்கள்.. அது கடவுளுக்காகத்தானிருக்க வேண்டும். நேர்த்திக்கடனாக இருக்குமோ..? இல்லை நன்றிக்கடனாக இருக்குமோ..? தெரியாது..!! அவர்கள் எதனை அப்படி வேண்டியிருந்திருப்பார்கள்? இரத்தவெள்ளத்தில் இடிபாட்டுக்குள் இறக்கும் தறுவாயில்... யாராவது வந்து தூக்கி கிடத்தவென‌ நேர்ந்திருக்கலாம்... இறுதி மூச்சை...

யாழ்.இந்து மாணவன் வெட்டு காயத்துடன் மீட்பு

யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த தமிழகன் நிருஜன்...

வீட்டுத்திட்டத்திற்காய் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் பாலியல் இலஞ்சம் கேட்பதாக பெண்கள் ஆவேசம்

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப் பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக...

உழவனூரில் சனசமூக நிலையத்துக்கான அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி கண்டாவளை உழவனூர் தம்பிராசா சனசமூக நிலைய சிறுவர் சேமிப்புக்குழு பரிசளிப்பு நிகழ்வும் சனசமூக நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன்,...

மட்டு.வெல்லாவெளியில் தொடரும் யானையின் அட்டகாசம்: ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு...

இலங்கையில் வறுமையில் வாடும் சிறுவர்கள்: அமைச்சர் சந்திராணி பண்டார

இலங்கையின் சனத் தொகையில் 33.55 வீதமான 7 மில்லியன் சிறுவர்களில் 5 இல் ஒரு வீதத்தினர் வறுமையில் வாடுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். இதனால், இந்த சிறுவர்கள்...