ஒக்டோபர் 30 இல் மன்னாரில் நடமாடும் சேவை
மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட மக்களை பயனடையுமாறு அழைக்கின்றார் வடக்கு மாகாணஅமைச்சர் டெனிஸ்வரன்.
மன்னார் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் மடு பிரதேச செயலகத்துகுட்ப்பட்ட மக்களதுபிரச்சினைகளை கருத்தில்கொண்டும் அதற்கான ஓர் தீர்வை எட்டும்...
உலக சிறுவர் தினம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்டது.
உலக சிறுவர் தினம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்டது.
உலக சிறுவர் தினமாகிய இன்று 01-10-2015 வவுனியா முருகனூர் சாரதா
வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.நேசராஐh தலமையில் கொண்டாடப்பட்டது.
இதன் போது வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மாணவர்களுக்கு...
பல்கலைக்கழக இணைமருத்துவபீட மாணவி மரணம் கொலை என சந்தேகம் ! விசாரணையினை நீதிமன்றமானது பொலிஸ் ...
இணை மருத்துவப்பிரிவு மாணவியான லோறன்ஸ் அனா எப்சிபா என்பவர் கடந்த
06/07/2015 அன்று தீக்காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார். இம்மாணவியின் மரணம்
தொடர்பில் உடுத்துறையைச் சேர்ந்த மருத்துவத்துறை...
அட்டன் நகரில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா
2 வருட காலமாக இடம்பெறாத மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நவம்பர் மாதம் 1,2ஆம் திகதிகளில் அட்டன் நகரில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்போவதாக மத்திய மாகாண விவசாய, சிறிய நீர்ப்பாசன, விலங்கு...
சிறுவர் தினத்தை முன்னிட்டு இலண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் மன்னார் நறுவிழிக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்...
யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் பாடசாலைகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றது. இப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும்...
02.10.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால்; தையல் மெசின் வழங்கிவைக்கப்பட்டது
02.10.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம்
தியாகராசா அவர்களினால் தையல் மெசின் வழங்கிவைக்கப்பட்டது
வவுனியா மாவட்டத்தில்; வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்
திரு.கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட
நிதியிலிருந்து அக்குடும்பத்தின்...
எதிர்கட்சி தலைவர் நல்லூரிற்கு சென்று வழிபாடு
எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆகியவற்றுக்கும் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளுக்கும்...
சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்! ஐ.நா சபையில் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் மாநாடு
இலங்கையின் இணக்கப்பாட்டோடு நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர்...
சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
யாழ்.மாவட்டத்தில் சிறுவர் வன்முறைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தக்கோரி இன்றைய தினம் யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய பெண்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்தியிருக்கின்றன.
இன்றைய...
கஞ்சா வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது
வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 2.7 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட...