பிராந்திய செய்திகள்

யாழ். இளவாளையில் இந்திய பெண் கைது

யாழ்ப்பாணம் இளவாளை  பிரதேசத்தில் வீசா நடைமுறைகளை மீறி, வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான வயதான இந்திய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட...

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை நிச்சயமாக எடுப்போம்: இரா.சம்மந்தன்

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனை கௌரவிக்கும் நிகழ்வும் இன்றைய தினம் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றதுள்ளது. இன்றைய தினம் காலை 10...

அரசாங்கம் பாரிய காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ளது!– கலாநிதி குணதாச அமரசேகர

1815ல் நாட்டை காட்டிக் கொடுத்ததை விட தற்போதைய அரசாங்கம் பாரிய காட்டிக் கொடுப்பை செய்துள்ளதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய, கலாநிதி...

வன்புணர்வினால் கொலை செய்யப்பட்ட சிறார்களுக்கு நீதியை வழங்குங்கள்: மன்னாரில் பெண்கள் அமைப்பு வேண்டுகோள்

சிறுவர் துஸ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்ற நோக்கில், சிறுவர் மற்றும் வயோதிபர் தினம் இன்று மன்னாரில் நடைபெற்றது பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யபட்ட சிறார்கள் மற்றும்...

கண்டி நகரில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்! ஒருவர் படுகாயம்

கண்டி ஸ்ரீ விக்ரமராஜசிங்க வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தப் பணிகள் செய்யும் கடையில் இன்று 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் திருத்தப் பணிகளுக்காக கொண்டு வந்த இரண்டு கார்கள் முற்றாக...

அப்பாவி யுவதியை கடுமையாக தாக்கும் இளைஞர்கள்!

இரண்டு இளைஞர்கள் அப்பாவி யுவதி ஒருவரை கடுமையாக தாக்கும் சம்பவம் ஒன்று தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தென் பகுதி நடந்துள்ள இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பதை அறிய...

யாழ் குடாநாட்டில் புலி திரைப்படம்: இளைஞர் குழுக்களின் அட்டகாசம்! மக்கள் விசனம்

யாழ். குடாநாட்டின் திரையரங்குகளில் நேற்றைய தினம் விஜய் நடிப்பில் வெளியான புலி படம் வெளியாகும். என கூறப்பட்ட நிலையில் யாழ்.நகரில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் பலருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. குறித்த திரைப்படம் நேற்றிரவு  10.30...

மூச்சுத் திணறி குழந்தை பரிதாப மரணம்!

மூச்சுத் திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்த குழந்தை...

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா அவர்கள் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக வருகை தந்து தந்தை செல்வா...

  எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா அவர்கள் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக வருகை தந்து தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்தி நேரம்

மாணவனுக்காக முறைப்பாடு

கம்பஹா கொட்டதெனியாவ பிரதேசத்தில், ஐந்து வயது சிறுமி சேயா சந்தவமி படுகொலையுடன் தொடர்புடையாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மாணவனுக்காக இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. மாணவன் கைது விவகாரத்தில்...