பிராந்திய செய்திகள்

சம்பள பேச்சு மீண்டும் ஒத்திவைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை, நாராஹேன்பிட்டியவிலுள்ள தொழிற் திணைக்களத்தில் நேற்று (30) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. உற்பத்தி திறன் அடிப்படையிலே சம்பள...

இரண்டு எரிபொருள் நிலையங்களில் கைவரிசை

ஹொரணை பெல்லபிட்டி மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் இரண்டு நிலையங்களில், ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை தங்களுடைய கைவரிசையை காண்பித்துள்ளனர். ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து...

மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர்காயம்

மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸு வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி...

காங்கேசன்துறை கடற்பரப்பில் மேலும் 4 கி.மீற்றரை ஆக்கிரமித்தது கடற்படை! 650 கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக் கூறி மேலும் 4 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் 650 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணம் - வலி. வடக்குப் பிரதேசத்தில்...

நஞ்சு மருந்து சுவாசித்ததால் 47 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 47 மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் 30.09.2015 அன்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பாடசாலை அண்மித்த...

மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டை மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள், மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த செய்தியை தாம் மறுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஒப்பந்தம், நிதி மற்றும் கணக்காய்வுக்கான...

நஞ்சு மருந்து சுவாசித்ததால் 47 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 47 மாணவர்கள்? லிந்துலை வைத்தியசாலையில் இன்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மேற்படி பாடசாலை அண்மித்த பகுதியில் விவசாயம்...

கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் மரபணு பரிசோதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

கொட்டதெனியாவில் வைத்து கொல்லப்பட்ட சிறுமி சேயாவின் மரபணு பரிசோதனை முடிவுகள் இன்று மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினராலே மரபணு பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இவ்வழக்கு எதிர்வரும் 2ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றமை...

கர்த்தருக்குள் நித்திரை அடைந்த சோமசுந்தரம் பொன்னுச்சாமி

சோமசுந்தரம் பொன்னுச்சாமி (ஓய்வுபெற்ற முன்னார் நீர்ப்பாசன இலாகா ஊழியர்) மண்ணில்                                  ...

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! ஒன்று திரண்ட மாணவர்கள்

சிறுவர்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகத்தை தடுக்கும் வகையிலும் அவர்களுக்கு நாளாந்தம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துகும் வகையிலும் எதிர்காலத்தில் சிறுவர்களை பாதுகாக்குமாறும் இன்று நாடளவிய ரீதியில் தேசிய கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. இளைஞனர் சேவைகள் மன்றம்,...