பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கெதிராக வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தை எதிர்த்து வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று ( 30.09.2015 ) ஆர்ப்பாட்டம்.
இந்நிகழ்வில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மத அமைப்புக்களும் மக்களும் தமது கண்டனங்களை தெரிவித்தது. மேலும் அரசே...
புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகத்துடன் இணைந்தனர் முன்னாள் போராளிகள் – வவுனியாவில் நிகழ்வு
புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகத்துடன் இணைந்தனர் முன்னாள் போராளிகள் - வவுனியாவில் நிகழ்வு
புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துசமய அமைச்சர் திருவாளர் T.M சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளரின் அணுசரனையுடன் இந்நிகழ்வானது...
புதையல் விவகாரம்: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த முன்னாள் வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸ்ஸநாயக்காவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட...
தடுப்பில் இருக்கும் எமது அப்பாவைத் திருப்பித் தாருங்கள்! யாழில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்
வாழ்வின் ஒளியை தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
இன்றைய தினம் காலை...
காணாமல்போன சிறுமி காட்டுக்குள் குகையொன்றிலிருந்து மீட்பு: புத்தளத்தில் சம்பவம்
புத்தளம், தப்போவ பிரதேசத்தில் காணாமல்போன சிறுமியொருத்தி இன்று அதிகாலை தப்போவை அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பாழுங்குகையொன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நான்கு மணியளவில் தப்போவ, கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் தினிதி அசன்ஸா...
பிரதேச இளைஞர்களது ஒருமித்த ஒற்றுமையே அப்பிரதேசம் தன்னிறைவுக்கு வழிவகுக்கும்: கலையரசன்
ஒரு பிரதேசத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் ஒருமித்து ஒரு குடையின் கீழ் இருந்து செயற்படுகின்ற போது அந்தப்பிரதேசமானது ஒரு தன்னிறைவு கண்ட பிரதேசமாக மாறி பல அபிவிருத்தி திட்டங்களை முன்னகர்த்தி கொண்டு செல்லக்கூடிய...
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் குற்றவாளிகள்
பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு நாடுபூராகவும் 6 லட்சம் குற்றவாளிகள் உள்ளார்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பல குற்றங்களுக்கு பொறுப்புக் கூற...
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஐந்து லட்சம் வீடமைப்பு திட்டம்! சஜித் பிரேமதாச அறிவிப்பு
எதிர்வரும் அக்டோபர் 05ம்திகதி அனுட்டிக்கப்படவுள்ள உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்காக ஐந்து லட்சம் வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்டுள்ளார்.
இதன்...
யாழ். கல்லுண்டாயில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்: மக்கள்
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டுவரும் கழிவுகளினால் எதிர்வரும் பருவமழை காலத்தில் பல்வேறு விதமான தொற்றுநோய்களின் தாக்கத்திற்குள்ளாகும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்லுண்டாய் கழிவகற்றல் பகுதியை சீர் செய்தல் மற்றும்...
வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்!
பிரசவ அறுவை சிகிச்சையின்போது ராணுவ வீரர் மனைவியின் வயிற்றில் துணியை வைத்து தைத்துவிட்டதாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...