யாழ்; தேநீர் அருந்தச் சென்ற புதுமணத் தம்பதியரை மூர்க்கத்தனமாக தாக்கி அதிர்ச்சி கொடுத்த இளைஞர்கள்..
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் வீதியைச்சேர்ந்த புதுமணத்தம்பதியர் இருவர் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்பப்பாடசாலை ஆசிரியையான தர்சினி (வயது 41) தனியார் கல்லூரி ஒன்றின் ஆசிரியரான...
கொட்டதெனியாவ சிறுமி கொலை – சந்தேக நபரான மாணவனின் மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள்
கொட்டதெனியாவ சேயா சதேவ்மி சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் மடிக்கணினி தொடர்பில் காவற்துறையினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள் பதிவு...
அசாத் சாலி வீட்டில் பெண்ணாம் – முற்றுகையிட்ட பொலிஸார்
பெண்ணொருவரை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது உறவினர்களால் அசாத்சாலியின் வீடு நேற்று நள்ளிரவு வரை முற்றுகையிடப்பட்டிருந்தது.
கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீடே நேற்று மாலை...
தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்க முயற்சி
தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கி செல்வதற்கு முயன்ற சம்பவமொன்று ஹம்பாந்தோட்டை, புந்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் நோக்கிலேயே சிறுமியை தூக்கி செல்வதற்கு முயன்றிருக்கலாம்...
அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம் பாச்சியதில்...
அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம்
பாச்சியதில் 54 வயது பெண்மனி 18-09-2015 அன்று வவுனியா வைத்தியசாசையில் மரணம்
(function(d, s, id) { ...
திருமலை சிவன்கோவில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா! எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் புனர்நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நுழைவாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை பத்திரகாளி அம்பாள்...
யாழில் முற்றுகை போராட்டம்-மீனவ சங்கங்கள் முடிவெடுப்பு
இலங்கை எல்லைக்குள் வருகைதந்து கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கண்டித்தும் அவற்றைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாபெரும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி போராட்டத்தை நடத்த மீனவ சங்கங்கள் முடிவெடுத்துள்ளதாக யாழ்...
கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு
வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரி ஒருவரை கைது செய்யும்படி சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...
வவுனியா வைத்தியசாலை சூழலில் துர்நாற்றம்-சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு
வவுனியா பொது வைத்தியசாலை சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களின் நேற்று முதல் தொடர் போராட்டத்தால் வைத்தியசாலை சூழல் எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், நோயாளர்களும் அயலில் வசிப்பவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில்...