வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருனாட்டங்கேனி ஆகிய கிராமங்களில் வரவேற்பு...
கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருனாட்டங்கேனி ஆகிய கிராமங்களில் பொது அமைப்புகளால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 13.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றன பொது...
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கல்சிலைமடுவில் இடம்பெற்றது.
ஒட்டிசுட்டான் கல்சிலைமடு கிராமத்தில் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 14.09.2015 அன்று கல்சிலைமடு நாகம்மாள் ஆலய பூசகர் திரு...
சட்டமுறைமைகளே சரியாக இல்லாத ஒரு நாட்டில் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது! -சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி-
சட்டமுறைமைகளே சரியாக இல்லாத ஒரு நாட்டில் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எம் செய்திச்சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் பாராளுமன்ற...
அட்டனில் அமைச்சர் திகாம்பரத்தை வரவேற்கும் நிகழ்வு
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மலையக புதிய...
வவுனியாவில் வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டம்
வவுனியா பொது வைத்தியசாலை ஒப்பந்த சுகாதார சுத்திகரிப்பு
ஊழியர்கள் தங்களை பணிநீக்கம் செய்வதை கண்டித்தும் தங்களுக்கு நியமனம்
அல்லது பணி நீடிப்பு வழங்க கோரியும் இன்று...
மட்டு. மாவட்டத்தில் இன்புளுவன்சா தாக்கத்தினால் கர்ப்பிணி ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்புளுவன்சா என்1எச்1 வைரஸ் தாக்கம் கடந்த மாதம் வரையில் அதிகம் பாதித்துள்ளது. இதில் மட்டக்களப்பில் ஒரு கர்ப்பிணிப் பெண் மரணம் அடைந்துள்ளார் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விரிவுரையாளரும்...
சிறுமி வன்புணர்ந்து படுகொலை: குடும்ப உறுப்பினர் மீது சந்தேகம்!
பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள கொட்டதெனியாவ சிறுமியின் கொலையின் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. சம்பவத்தின் பின்னணியில் குடும்ப உறுப்பினர் ஒருவரே இருக்கிறார் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. கொட்டதெனியாவ, படல்கம...
மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை...
மத்தளையில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்: மீண்டும் ஆரம்பிக்குமா விமானப் போக்குவரத்து?
மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.
மிக நீண்டநாட்களாக மத்தளை விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான...
வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்- பா.டெனிஸ்வரன்
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் கருங்காலித்தாழ்வு வீதி மற்றும் குமானயங்குளம் ஆலைய வீதி என்பனவே உத்தியோக பூர்வமாக சுமார் 2 மில்லியன் செலவில் வடக்கு மாகாண...