யாழின் கண் கவா் அழகு…..
ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் காணப்படும் டச் கோட்டை வெள்ளைக்காறா்கள் காலத்தில் மிகவும் பிரபல்யமான இக் கோட்டை பாதுகாப்பு அரன்கள் அதிகமான பகுதியாகும் இன்று வரைக்கும் அழியாமல் உள்ள...
குருதியால் வரையப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழர் காவியம்.
முள்ளிவாய்க்கால் படுகொலை”- குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம். தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை...
கடும் மது போதையில் சிங்களப் பாடசாலை மாணவிகள் நடாத்தும் பாலியல் குத்தாட்டக் காட்சி (வீடியோ)
2015-08-31 20:42:23கொழும்பு புறநகா் பகுதி ஒன்றில் உள்ள பல்கலைக்களக விடுதியில் கூத்தடிக்கும் பெண் மாணவிகளை பாா்த்தால் என்ன கூறுவது கூத்தடித்தாலும் பறவாயில்லை.
மது அருந்தும் அவலம் பெற்றாா் படிப்பதற்கு அனுப்பி விட புத்தகம் துாக்கும்...
பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை நகரில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தின் வருடாந்த அலங்கார...
வவுனியா இ.போ.ச.சாரதி மீது மதுபோதையில் வந்து தாக்குதல்.
வவுனியா இ.போ.ச.சாரதி மீது மதுபோதையில் வந்து தாக்குதல். வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ. ச. சாரதி மீது வீரபுரம் பகுதியில் வைத்து மதுபோதையில் வந்த வவுனியா பொது மருத்துவமனையில்...
சர்வதேச புகழ் பெற்ற தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் சிரார்த்த தினம் நேற்று
சர்வதேச புகழ் பெற்ற தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் சிரார்த்த தினம் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந்த...
இரண்டாவது முறையாக மைத்திரி- மஹிந்த-ரணில் ஒரே நிகழ்வில்!
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார காலம் முழுவதும் விசேடமாக மஹிந்த ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும் ஆளுக்காள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதன் போது இடைநிலையாக இருந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாகும்.
அவர்கள் அரசியல் மேடைகளினுள் வெளியிட்ட...
கருணா அடித்த பெல்டி: கோட்டபாய: தொலைபேசியில் கெட்டவார்த்தையால் திட்டி தீர்த்தார் !
தலைவர் பிரபாகரனை ராணுவம் கைது செய்து பின்னர் கொன்றது என்று ஊடகங்களுக்கு கூறிவந்தார் கருணா. இந்தக் கூற்று தமிழர்கள் மத்தியில் அவரை அவருவருக்கத் தக்க மனிதராக காட்டியது. ஆனால் சிங்களப் பகுதியில் கோட்டபாய...
வவுனியாவில் ரவடிகள் அட்டகாசம் வேடிக்கை பார்த்த பொலிஸார் பொலிஸாரின் செயற்பாட்டில் மக்கள் விசனம் வவுனியா
வவுனியா குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட
ரவுடிக்கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம்
நேற்று (30.7) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா நெடுங்கேணியில் இருந்து வந்த தந்தை...
லக் சதொசயிலிருந்து பவானைக்குதவாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அரசி தொகைகள் அழிக்கப்பட்டன.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நகரத்தில் இரண்டு கிளைகளிலும் உள்ள லக் சதொசயிலிருந்து பவானைக்குதவாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நாட்டரிசி மற்றும் (7,780 கிலோ) வெள்ளை அரசி, (1250 கிலோ) கௌப்பீ 67 (கிலோ)...