வவுனியாவில் சிறு நீர் முகாமைத்துவ பொருட்கள் அன்பளிப்பு
வவுனியாவில் சிறு நீர் முகாமைத்துவ பொருட்கள் அன்பளிப்பு
வவுனியாவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் வடக்கு
மாகாணத்திற்கான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இன்று
28-08-2015 வெள்ளிக்கிழமை சிறு நீர் முகாமைத்துவப் பொருட்கள்
வடமாகாண சுகாதார அமைச்சர்...
மன்னார் மனிதப் புதைகுழி! சர்ச்சைக்குரிய கிணறு தோண்டும் பணி இன்று ஆரம்பம்
மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்றில் இன்று அகழ்வுப் பணிகள் இடம் பெறவுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா கடந்த புதன் கிழமை மாலை...
வன்னியில் 5 ஜோடிகளுக்கு வெளிநாட்டு தமிழா் என்ன செய்தார்? பாருங்கள் இதை……
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார்.
வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம் செய்து வைத்துள்ளார்.
தனது திருமணநாளை முன்னிட்டே இந்த முன்னுதாரணமான காரியம் செய்துள்ளார்.
இன்று...
தாஜூடின் கொலைச் சந்தேக நபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்
ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாஜூடின் கொலை தொடர்பில் சர்ச்சைகள் எழத்...
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வடக்கு கால்நடை அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைப்பு
வடமாகாண கால்நடை அமைச்சின் தகர் திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தகர் என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும்.
இதனைப் பெயராகக்...
இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கு 13 பேர் விண்ணப்பம்
இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கான விளம்பரத்தை பார்த்து விட்டு 13 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
நீதி அமைச்சின் அனுமதிக்கமைய ஒரு மாதத்திற்கு முன்னர் இவ் வெற்றிடத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டதாக உதவி பொலிஸ்...
அதிகாரத்தைப் பகிருமாறு அல்ல, ஒப்படைக்குமாறு கேட்கின்றோம்! சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறுதான் வலியுறுத்துவதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக இன்றைய திவயின சிங்கள பத்திரிகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நயினாதீவுக்கு பயணம்! கவனிப்பார்களா அதிகாரிகள்?
நயினாதீவுக்கு செல்லும் பயணிகள் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க நேர்ந்துள்ளதாக பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வரும் தென்னிலங்கை...
இலங்கையில் மாதமொன்றுக்கு 20 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்படுவதாக அதிர்ச்சித் தகவல்- கல்கிஸ்ஸையில் டெங்கு தீவிரம்.
மாதமொன்றுக்கு குறைந்த பட்சம் 20 பேர் வரையான எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் கண்டறியப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு செயற்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மன்ற நிறுவனத்தில் மூன்று நாள் வேலைத்திட்டம்...
ஆனைக்கோட்டை அமுதவர்த்தனி கொலை வழக்கு! ஜனாதிபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிக்கை
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அமுதவர்த்தனி கொலை வழக்கில் கணவனான யேசுராசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றவியல் சட்ட நடவடி கோவையின் 286 ஆம் பிரிவின் கீழ், நீதிபதியினால் மரண தண்டனை வழங்கி...