நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கின் பல குளங்களுக்கு வைப்பிலிடப்படுகின்றது – வடக்கு மாகாண மீன்பிடி...
நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கின் பல குளங்களுக்கு வைப்பிலிடப்படுகின்றது - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சு
வடக்கில் உள்ள நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை திறந்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை திறந்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமக்கென்று ஓர் சொந்த அலுவலகம் இல்லாது தமது பணிகளை ஆற்றிய...
எங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன்
பொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. தேர்தலில் நாங்கள் தேல்வியடைந்தமைக்கு தமிழரசுக் கட்சியே காரணமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது....
அசாத் சாலி இராஜினாமா.
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசாத் சாலி மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்...
அடம் பிடிக்கிறார் மு.அமைச்சர் டக்ளளஸ்.
சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா...
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி...
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைத்துள்ளன.
இப் பெயர் பட்டியலுக்குள்...
கூட்டமைப்பின் தலைவர் என்றும் பிரபாகரனே – வன்னி எம்.பி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனே என கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும்...
கொழும்பு விரையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களக மூத்த அதிகாரி.
இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் கொழும்பு வரவுள்ளார்.
அமெரிக்க...
நெலுக்குளம் குளப்பகுதியை அ;ண்டிய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர்
நெலுக்குளம் குளப்பகுதியை அ;ண்டிய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தை
முற்றுகையிட்டனர்
நெலுக்குளம் உக்குளாங்குளம் மற்றும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று 24-08-
2015 காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர்.
வவுனியா...
வட மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் இவர்களுடைய இடத்திற்கு புதியவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
வட மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் இவர்களுடைய இடத்திற்கு புதியவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ் மாவட்ட உறுப்பினரான தர்மலிங்கம்...