சவுதியரேபியாவில் தப்பிச் செல்ல முற்பட்ட வீட்டுப் பணிப் பெண்ணுக்கு நடக்கும் கொடூர சித்தவதைகள் (வீடியோ)
வயதான இந்த யுவதி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவள். பணிப் பெண்ணாகா சவுதியில் வீடோன்றில் பணி புரிந்தவந்த போது வீட்டு எசமானின் கொடூர பாலியல்சித்திரவதைகள் காரணமாக வீட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற போது...
அமைச்சர் ரவூப்ஹக்கிம் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மௌலவி முனாஜித்...
அமைச்சர் ரவூப்ஹக்கிம் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மௌலவி முனாஜித் அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஒரு வணக்கஸ்தலத்திற்குச் செல்வது தவறல்ல ஆனால் அவர்களுடைய பிராத்தனைகளில்...
மறக்கப்படாத தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை நாம் மேலும் உயிரூட்ட வேண்டும் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்
மறக்கப்படாத தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை நாம் மேலும் உயிரூட்ட வேண்டும் - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்
கடந்த 22-08-2015 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கருக்காகுளம்...
தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் – திகாம்பரம் தெரிவிப்பு
நான் அமைச்சு பதவி எடுத்த பின் முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என தொழிலாளர் தேசிய...
விறகு வெட்ட சென்ற போது கையில் படுங்காயமடைந்த 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் 23.08.2015 அன்று...
விறகு வெட்ட சென்ற போது கையில் படுங்காயமடைந்த 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் 23.08.2015 அன்று இடம்பெற்ற புலமைபரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
குறித்த மாணவர் 20.08.2015 அன்று வியாழக்கிழமை விறகு வெட்டும்போது ஏற்பட்ட...
வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை
வவுனியாவில் சட்டவிரோதமாக வடிகட்டின தண்ணீர் யாழ்ப்பாணத்தில்
விற்பனை செய்ய முயற்சி
வவுனியவில் இன்று பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி
நடவடிக்கையில் வவுனியா ஹொரவப்பொத்தான 2ஆம் கட்டை பகுதியில் கடையில்
குடிதண்ணீர் வடிகட்டி போத்தலில் அடைத்து யாழ்ப்பாணத்திற்கு
விநியோகம் செய்யவிருந்த...
தேசியப்பட்டியலுக்காக தமிழீழ விடுதலை இயக்கம் நால்வரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரண்டு தேசியப்பட்டியில் ஆசனங்களில்
ஒன்றை தமக்கு வழங்க வேண்டும் என கோரி 4 பேரின் பெயர்களை தமிழீழ விடுதலை
இயக்கமான டெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கும் அதன் தலைவர்
இரா. சம்பந்தனுக்கும் பரிந்துரைத்துள்ளது...
மாங்குளத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் மக்களால் நையப்புடைப்பு.
முல்லைத்தீவு மாங்குளத்தில் கடைக்கு பொருட்களை வாங்கச்சென்ற
சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்யும் நோக்கோடு கையைப்பிடித்து
இழுத்த சந்தேகத்தில் பொதுமக்களால் ஒருவர் நையப்புடையப்பட்டு மாங்குளம்
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று (23.8)
இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மாங்குளம் கல்குவாரி பகுதியை சேர்ந்த...
திருகோணமலை கடற்புலிகளின் படகுகள் மற்றும் ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.
சம்பூரில் காணிகளை...
தலவாக்கலையில் 50 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து – 3 பேர் படுங்காயம்
தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று 23.08.2015 அன்று மாலை 06.30 மணியளவில் ட்ரூப் தோட்ட பிரதான வீதியில் ட்ரூப் தோட்ட அண்மித்த பகுதியில் பிரதான...