பிராந்திய செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 23.08.2015 அன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில்...

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  23.08.2015 அன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகையில் வழிபாடுகளில்  ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து...

திருகோணமலை சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  திருகோணமலை சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை வழங்கிவைத்தார். அத்துடன் சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

மீனவர்கள் வீசிய வலையில் சடலம்

யாழ்.கற்கோவளம் கடற்பகுதியில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம் ஒன்று அகப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை குறித்த பகுதியில் மீனவர்கள் தொழிலுக்காக சென்றபோதே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத...

50 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து

ஹெரணையிலிருந்து ஹற்றன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று காலை 07.30 மணியளவில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில், செனன் வூட்லேண்ட் பகுதியில்...

இனவிடுதலைக்கு ஒன்றுபட்டு உழைப்போம் ! நன்றி நவிலலில் சிவசக்தி ஆனந்தன்

  உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு தடவை தமிழ் மக்கள் உணர்த்தியுள்ள நிலையில் இனவிடுதலைக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என வன்னி மாவட்டத்தில் தமிழ்த்...

அரசியலில் இருந்து நான் ஒதுங்கப்போவதில்லை மக்களுக்கான சேவை தொடரும்-முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்

  அரசியலில் இருந்து  நான் ஒதுங்கப்போவதில்லை மக்களுக்கான சேவை தொடரும்-முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்  சிவநாதன் கிஷோர்

தூக்கி எறியப்பட்ட ஸ்ரீரங்கா, பிரபா! தேசிய பட்டியலில் அங்கஜனுக்கு வாய்ப்பு

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏகாம்பரம் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம்

  தேசியப்பட்டியல் மூலம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல்முனைத் தொகுதிக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்படுகின்றது. இந்தப் பேராட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் முற்பகல்...

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பகிரப்படவேண்டும் என...

  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பகிரப்படவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, நடந்து...

ஆண் சிசுவின் சடலம் மீட்பு

    நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிற்கு அருகாமையில் உள்ள நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியில் தேயிலை பகுதியில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று 20.08.2015 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. ...