பிராந்திய செய்திகள்

திருகோணமலை மாவட்டம் – தபால் வாக்குகள்

கட்சிகள்                                              ...

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4...

  பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று  காலை 7   மணிக்கு ஆரம்பமாகி  மாலை 4 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது.   வாக்கு எண்ணும் பணிகளுக்காக வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள காமினி சிங்கள மகா வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ...

வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு-மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமும் முல்லைத்தீவில் 70.8 வீதமும் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

  வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 63 வீத வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 109705 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 6481 பேர்...

உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் வாக்குப் பெட்டிகள்

  இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு மிகவும் பலத்த பாதுகாப்போடு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ் தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில்...

வாக்களர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த பொருட்கள் மீட்பு

  யாழில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிவாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட  இருந்த வீட்டுபாவனை பொருட்கள் ஒரு தொகுதி  தெல்லிப்பளைபொலிசாரினால் கைப்பற்றப்பட்டு உள்ளது.   அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்குஅருகில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள்கைப்பற்ற பட்டுள்ளன.   தெல்லிப்பளை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலினைஅடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த வீட்டினைபொலிசார் முற்றுகையிட்டு சோதனை செய்த போதேகுறித்த பொருட்கள் பொலிசாரினால் மீட்கப்பட்டன.   பெரியளவிலான 24 பொட்டிகளில் பொதியிடப்பட்டநிலையில் இருந்தே அப் பொருட்கள் மீட்கப்பட்டன.   மீட்கப்பட்ட பொருட்கள் தெல்லிப்பளை பொலிஸ்நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.   தேசிய கட்சி ஒன்றின் சார்பில் யாழில் தேர்தலில்போட்டியிடும்    

நுவரெலியா மாவட்ட பிரஜைகள் முன்னனியின் அமைப்பாளர், தலைவர்கள், உட்பட 1400 அங்கத்தினர் ஐ.தே.கட்சியுடன் இனைவு

  நுவரெலியா மாவட்ட பிரஜைகள் முன்ணியின் அமைப்பாளர் கிருஸ்ணராஜா, தோட்ட தலைவர்கள், உட்பட 1400 தோட்ட அங்கத்தினர் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுடன் இனைந்துள்ளார்கள். நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.கட்சியில்...

வன்னியில், அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!

  வன்னி தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் (அரசியல் கட்சி) சார்பில், கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக போட்டியிடும் இன்பரத்தினம் சுதாகரன், 17.08.2015 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில்...

மகிந்த வரலாற்றில் அழிக்க முடியாத தோல்வியை சந்திப்பார்!– ராஜித சேனாரத்ன

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வென்றால் தான் பிரதமர் என மகிந்த கூறுகிறார். அவர்...

தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்குள் தள்ளும் முகவர்கள்!

  இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக...

விகாரைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசுமலை விகாரைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் 11.08.2015 அன்று காலை 10 மணியளவில் துப்பரவு செய்து ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளார். இக்காணி பன்சலைக்கு சொந்தமானதால் இக்காணியை விகாரைக்கே...