பிராந்திய செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரித்து வெற்றிபெறச் செய்வோம்-அனந்தி சசிதரன்-

  யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நேற்றுமாலை 6.30மணியளவில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

வவுனியாவில் தமிழ் பெண் வேட்பாளர் ஆதரவாளர் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்-

  வவுனியாவில் தமிழ் பெண் வேட்பாளர் ஆதரவாளர் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்- வவுனியா ஓமந்தை பகுதியில் வைத்து தமிழ் பெண் வேட்பாளர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பயணித்த வாகனத்தை வழிமறித்து சிங்கள காடையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தெரிய...

அப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள்! இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக ….!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் - (இயக்கப் பெயர் கெங்கா) அண்மையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டமை யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகாலமாக போராளியாக...

வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு…! – புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்!

  வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தெரியப்படுத்துவது என ஒரு புலனாய்வுத்துறை உறுப்பினர் அனுப்பிய கடிதம் அவர் கடிதம் ஒன்றின் மூலம் எமக்குத் தெரிவித்த...

கண்கெட்ட பின் சூரியநமஸ்மாரம் வடக்குக் கிழக்கு தமிழர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும்!! கருனா கூறுகின்றார்!!

  வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களிப்பது பொருத்தமானது என விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருனா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   அரசாங்கம் விடுதலைப்புலிகளை அழித்தபின்னரே...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பொறுப்பு மகிந்த அல்ல மைத்திரியே – கே கே மஸ்தான் 

வெற்றிலை சின்னத்தை கொண்ட கட்சியாகிய  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பொறுப்பு 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் மகிந்தராஜபக்ச  அல்ல சிறுபான்மையாகிய எம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஜானதிகதி மைத்திரிபால சிறிசேன அவர்களே...

சைக்கிள் சின்ன முதன்மை வேட்பாளரை இலக்கு வைத்து வவுனியாவில் பொலிசார் மீண்டும் அடாவடி

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை இலக்கு வைத்து பொலிசாரின் அடாவடிச் செயற்பாடுகள் தொடர்கின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம்...

ஜெயஸ்ரீ.ரங்காவின் ஒரு தொகை கலண்டர்கள் மீட்பு

வேன் ஒன்றில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் சுயட்சைக்குழுவில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படமும், விருப்பு இலக்கங்களும் பொறிக்கப்பட்ட கலண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வேனில கலண்டர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக...

எமது மக்களுக்கு ஒரு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் உள்ளது -வினோநோகராதலிங்கம்

  முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி...

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் 4 மணிநேரம் சி.ஐ.டியால் விசாரணை

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நான்கு மணிநேரம் கொழும்பில் இருந்து வந்த விசேட குற்றபுலனாய்வு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று...