பிராந்திய செய்திகள்

முன்னைய காலங்களில் பல்வேறு அடக்கு முறைக்கு உள்ளானேன்: சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் பிரதிதிட்டமிடல் பணிப்பாளரும்...

சில்லறைகளுக்கு நாம் அஞ்சப் போவதில்லை!- துரோகக் கும்பல் இருக்கத் தான் செய்யும் என்கிறார் மாவை

  ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டிக்கட்டமைப்பின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும். இதைத் தான் சொன்னோமே தவிர நாட்டைப் பிளவுபடுத்துமாறு யார் கேட்டது? நாட்டைப் பிரிக்குமாறு நாம் ஒருபோதும் கேட்கவில்லை. என்கிறார் இலங்கைத்...

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் மக்களுக்கு நீர் விநியோகம் செய்த வியாபார தளங்கள் வவுனியா சுகாதார...

  வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் மக்களுக்கு நீர் விநியோகம் செய்த வியாபார தளங்கள் வவுனியா சுகாதார பிரிவினரால் இழுத்து  ழூடப்பட்டது தொடர்பில் உண்மை தன்மை என்ன?

அலவ்வ – ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம்...

  அலவ்வ - ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தமது மூத்த சகோதரருடன் வர்த்தக நிலையத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து...

காணமால் போண உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

  காணமால் போண உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்    இன்று(11.08.2015)காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக காணமல்போணோரின் உறவுகள் தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி பால சிறிசெனா...

தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க ஜனநாயகக்கட்சி என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது!

  ஆனந்தசங்கரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க ஜனநாயகக்கட்சி என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது! தாங்கள் கடந்த சில காலங்களாக உங்களிஷ்டப்படி தன்னிச்சையாக நடந்து கொள்வது கட்சியின் ஆரம்பகால...

கிழக்கில் ஹிஸ்புல்லாவும் வடக்கில் றிசாத் பதியுதீனும் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் –

6 (NO TI வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதே இரு சமூகங்களின் இருப்புக்கும் நல்லது. ஒரு சமூகத்தை பகைத்துக் கொண்டு இன்னொரு சமூகத்தால் வாழ முடியாது என்ற யதார்த்தத்தையும்...

மகேஸ்வரன் அவர்கள் முன்னிறுத்திய தமிழ்த்தேசியவாதத்தை விடவுமா, இங்கு வேறுயாரும் தமிழ்த்தேசியம் பேசிவிட்டார்கள்?

  தேசிய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, தான் அங்கத்துவம் வகிக்கும் அந்த அரசுக்கு நித்தமும் பெரும் குடைச்சலை கொடுத்து நிம்மதியை கெடுத்துக்கொண்டிருந்த தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள், சமகால அரசியல் சூழலில் இன்று எங்கள் கூடவே இருந்திருக்க...

அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்று தராவிட்டால் அன்று தமிழரசுக்கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் என கூறினார் –...

  அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம்  பெற்று தராவிட்டால் அன்று தமிழரசுக்கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் என கூறினார் - ரிசாட் பதியூதீன் வவுனியா அண்ணா நகரில் இன்று 11-08-2015 நடைபெற்ற ஜக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்வில்...