வித்தாகிப்போன மாவீரர் தியாகங்களை மதித்து அரசியல் பலத்தை நிரூபிப்போம்
சர்வதேசத்திற்கு இத்தேர்தல் ஊடாக மிக முக்கியமான செய்தியைச் சொல்லப்போகும் தமிழர்களாகிய நாம், எமது பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டிய காலகட்டமிது. தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
எமது விடுதலைக்காக வித்தாகிப்போன...
பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் மன்னார் ஆயர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுகவீனம் காரணமாகவே, மன்னார் ஆயர் பணியில்...
தபால் ஊழியர் விபத்துக்குள்ளாகியதால் 846 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாமல் போய்யுள்ளது
லிந்துலை பொலிஸ் பிரிவுகுட்பட்ட நோனா தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் 09.08.2015 அன்று தலவாக்கலை நகரத்தில் சென்ற தனியார் பேரூந்து லிந்துலை தபாலகத்தின் ஊழியர் ஒருவர் மீது மோதியதால் ஊழியர் லிந்துலை வைத்தியசாலையில்...
தலைவரின் மகன் என்றதற்காக பிஸ்கட் துண்டைக் கொடுத்து கொன்றழித்தவர்களுக்கு பதிலடி கொடுப்போம்!
சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி, சகோதரர்களை நிர்வாணமாக்கி கொன்றழித்தவர்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி பதிலடி கொடுப்போம்.
இந்தத தேர்தல் வரலாற்று...
யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்று யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்று...
மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான அரசியல் வேட்பாளர் இ. சாள்ஸ்
வவுனியா
மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான அரசியல் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனுpயா கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து...
எனது சம்பளப்பணத்தை வறிய மாணவர்களின் கல்விக்காக செலவிடுவேன் வேட்பாளர் கே. கே. மஸ்தான்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதில் இருந்து எனது சம்பளப்பணத்தை வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே செலவிடுவேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே....
பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் வழங்கப்படவில்லை – தொழிலாளர்கள் அதிருப்தி
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில்...
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பொலிசாரின் தடையால் பதற்றம்!
வவுனியா நெலுக்குளம் குகன் நகர் பகுதியை சேர்ந்த பண்டாரிக்குளம் விபுலானந்தா
பாடசாலை உயர்தர மாணவியான குணசேகரன் திவ்வியா பரிட்சைக்கு அனுமதி
கிடைத்தபோதும் பாடசாலை அதிபர் அனுமதி அட்டையை வழங்காத காரணத்தால் 06-08-
2015 அன்று கிணற்றில் குதித்து...
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தேர்தல் பிரசாரக் கூட்டம்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தலைவர் பா.சிவனேசன் தலைமையில் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று 09.08.2015 அன்று அட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்...