பிராந்திய செய்திகள்

{ஹனைஸ்பாறூகின் ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்

  முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கி மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான சட்டத்தரணி {ஹனைஸ்பாறூகின் வாகனம் மற்றும் அவரது ஆதரவாளர்கள பயனித்த வாகனங்கள் மீது வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் வைத்து நேற்று 07-08-2015 இரவு...

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய தேர்தல் தொகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள 9537 வாக்காளர்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் 17 வாக்குச் சாவடிகளும்,...

  வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய தேர்தல் தொகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள 9537 வாக்காளர்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் 17 வாக்குச் சாவடிகளும், அனுராதபுர மாவட்டத்தில் 2 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. மன்னார் தேர்தல்...

தேர்தல் தொடர்பாக சுதந்திர கூட்டமைப்புடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பு

  கொழும்பு நகரத்தில் தொழில் புரியும் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்குமிடையில்  தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும், சந்திப்பும் கொழும்பு புதிய செட்டி வீதியிலுள்ள...

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் -தழிழரசுகட்சியின் வன்னித்தேர்தலில் மாவட்டத்தில் போட்டியிடும் றோய் ஜெயக்குமார்

  தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் -தழிழரசுகட்சியின் வன்னித்தேர்தலில் மாவட்டத்தில் போட்டியிடும் றோய் ஜெயக்குமார்   // ROY T N A Posted by Thinappuyalnews on Friday, August 7, 2015

தடை செய்யப்பட்ட போதைபொருளை விற்பனை செய்ய முயற்சித்த நபரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

  புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்களை பொகவந்தலாவ செல்வகந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை  06.08.2015 அன்று பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனா். பொகவந்தலாவ பொலிஸாருக்கு...

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம்...

  அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இப் பிரச்சாரக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா மற்றும் வேட்பாளர்கள் உரையாற்றுவதனையும் அதிதிகள், வாக்காளர்கள்...

சொந்தக் காலில் சொந்தக் கட்சியில் நிற்க முடியாதவர். பகிரங்கமாக அரசியலுக்கு வருவதே ஆபத்து என்ற நிலையிலும் தைரியமாக போராளிகள்...

  சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரும் எண்பதுகளின் கடைசியில் இந்தியப் படைகளோடு இங்கு புரிந்த அட்டகாசங்களை எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் மீதும் ஏவிவிட்ட அராஜக கொடூர அடக்குமுறைகளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார். யாழ். பிராந்திய பத்திரிகை ஒன்றிற்கு...

அம்பாறையில் கூட்டமைப்பிற்கு இரு ஆசனங்கள் கிடைக்கலாம்! பிரசாரக் கூட்டத்தில் இரா. சம்பந்தன்.

  அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இங்கு உரையாற்றியவர்களைப் பார்க்கும்போது, எமக்கு இரண்டு இடங்கள் வருதற்கு இடமிருப்பதாக நான் அறிகின்றேன். ஏனைய...

எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்…! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா

  எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு...

வவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை! பாடசாலை அதிபர் இடைநிறுத்தம்

  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம்,...