தடை செய்யப்பட்ட போதைபொருளை விற்பனை செய்ய முயற்சித்த நபரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்களை பொகவந்தலாவ செல்வகந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை 06.08.2015 அன்று பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனா்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும்- ரவூப் ஹக்கீம்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும்" என்று தெரிவித்தார் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம். நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை அவர்களின்...
தினப்புயல் அலுவலகத்திற்கு வருகை தந்த தழிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா உடனான நேர்காணலின் போது
கேள்வி:- வன்னிமாவட்டத்திலே வேட்பாளராக போட்டியிடும் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களே வணக்கம். நீங்கள் ஒரு ஓய்வு பெற்ற நிலையில் ஒரு திட்டமிடல் பணிப்பாளராகப்பணிபுரிந்திருக்கின்றீர்கள் இந்த நிலையிலே நீக்கள் இந்த அரசியலுக்குள் வருவதற்கான காரணம்...
இலங்கை பெண்களே உஷார்….? வெறியர்களின் புதிய ஆயுதம்…!
“ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
இந்த மயக்கம் 11லிருந்து...
கடந்த காலங்களில் இணங்கப்பட்டதன் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்
தமிழர்களின் பிரச்சினைகளுக்காக கடந்த காலங்களில் ஒப்புக் கொண்ட விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிளகள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் நேற்று வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்து -...
மன்னார் கோவிற்குளம் பிரதேசத்தில் வைத்து கொலையுண்ட கார்த்திகாவின் காதலன் கைது.
புறக்கோட்டை பெஸ்டியன் வீதி, தனியார் பஸ் நிலையத்தில் அண்மையில் பயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட கார்த்திகாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்ட்டுள்ளார்.
மன்னார் கோவிற்குளம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார்...
மட்டு.வேட்பாளர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
மட்டக்களப்பு வேட்பாளர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் பெண்கள் புறக்கணிப்பு நடைபெறுவதாக மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
இம்மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் 16 வது பாராளுமன்றத் தேர்தலில்...
பிரிந்து வாழ்வதை விட ஒன்றாக சாவதற்கு முடிவெடுத்தோம்: தற்கொலை தம்பதிகளின் கடிதம்!
இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார்.
உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரைத்தும் விடுதலை செய்யாததினால். இன்று அவரது மனைவி பிரசாந்தி கணவரை...
மஸ்தானின் மனித நேய பணிகளில் சில…..
அனைத்து மத வணக்கஸ் தலங்களுக்கான நிதி உதவி வழங்கல்.
ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி புலமைப்பரிசில் வழங்கல்.
வறிய பெண்களின் வாழ்வாதார, திருமண உதவிக் கொடுப்பனவுகள்.
நோயாளிகளுக்கான வைத்திய உதவிகள்.
சிறு...
கார்த்திகாவின் காதலனை தேடும் குற்றத் தடுப்பு பொலிஸார்!
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்.வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற 34 வயதுடைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை....