வவுனியா, நெளுக்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி சூறாவளிப் பிரச்சாரம்
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி சூறாவளிப் பிரச்சாரம்
வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை...
வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாடல் – வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் திணைக்களத்துக்கு விஜயம்…
வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகத்துக்கு 27-07-2015 திங்கள் மதியம் 1:00 மணியளவில் விஜயம் மேற்கொண்ட வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்,
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மன்னார் பிரதம...
வவுனியாவில் அரசியல் கைதிகளின் உறவுகளைச் சந்தித்த அமைச்சர் டெனிஸ்வரன்.
இச் சந்திப்பானது காலை 11.00 மணியளவில் பல்நோக்கு பயிற்சி நிலையம் வவுனியாவில் இடம்பெற்றது. அங்கு அமைச்சர் டெனிஸ்வரன் உரையாற்றுகையில்....
தீயில் கருகியது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் வாகனம்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளது.
திருகோணமலை சிவன்கோயிலடியில் உள்ள வாகன திருத்தும் நிலையத்திற்கு அருகில். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான நிசன்...
வவுனியா வீரபுரத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் அமோக வரவேற்ப்பு-வீடியோ இணைப்பு
வவுனியா வீரபுரத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது
மக்கள் அமோக வரவேற்ப்பு-வீடியோ இணைப்பு
//
E P R L F
Posted by Thinappuyalnews on Sunday, July 26, 2015
...
சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருதனார்மடம் சந்தை கடைத்தொகுதி திறப்பு
சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருதனார்மடம் சந்தை கடைத்தொகுதி திறப்பு விழா இன்று சனிக்கிழமை நண்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற...
றிசாட்டுக்கு மாலை அணிவித்து தமிழ் முஸ்லிம் யுவதிகள் அவர்களின் பெற்றோர்களினால் உதை பட்ட சம்பவம்
றிசாட்டுக்கு மாலை அணிவித்து தமிழ் முஸ்லிம் யுவதிகள் அவர்களின் பெற்றோர்களினால் உதை பட்ட சம்பவம் ஒன்று நானாட்டானில் அரங்கேறி உள்ளது.
நேற்றைய தினம் நானாட்டானில் கட்டட திறப்பு விழாவுக்கு வருகை தந்த றிசாட்டுக்கு அவர்களுடைய...
வவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் சிலை திறப்பு.
முன்னாள் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மூன்று தடவை பதவி வகித்த
தா. சிவசிதம்பரத்தின் சிலை இன்று (25.7) திறந்து வைக்கப்பட்டது.
இவரின் ஞாபகார்த்தமாக வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்
மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜா...
வவுனியாவில் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
வவுனியாவில் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று
(24.07.2015) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது.
பிரேம ராதிகா வயது 25...
முல்லைத்தீவு மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்தார் – அமைச்சர் டெனிஸ்வரன்…
முல்லைத்தீவு மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்...
ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 24-07-2015 வெள்ளி காலை 11:30 மணியளவில் செல்வபுரம் மாதர் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில், முல்லைத்தீவு...