கிளிநொச்சி மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்தார் – அமைச்சர் டெனிஸ்வரன்…
கிளிநொச்சி மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்...
ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 24-07-2015 வெள்ளி காலை 4:00 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், கிளிநொச்சி...
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள தலைவர்களுடன் நந்திக்கடல் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் –...
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள தலைவர்களுடன் நந்திக்கடல் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் - வடக்கு மீன்பிடி அமைச்சர்...
நந்திக்கடலில் சட்டவிரோத மீன்பிடி முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்யாது ஆதரவு...
உடையார் கட்டு குளத்துக்கு ஒரு தொகுதி மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டது – வடக்கு மீன்பிடி அமைச்சர் வைப்பிலிட்டார்…
முல்லைத்தீவு மாவட்ட உடையார்கட்டு விசுவமடு நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு 24-07-2015 வெள்ளி காலை 10 மணியளவில் உடையார்கட்டு குளத்துக்கு ஒதுக்கப்பட்ட 60இ000 நன்னீர் மீன்குஞ்சுகளில் ஒரு தொகுதி முதலக்கட்டமாக...
பெண்களுக்கான உரிமைக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். த.தே.ம.முன்னனியின் வன்னி வேட்பாளர் சிவரதி
ஒரு சிறந்த தலைமையின் கீழ் அவர்கள் போராடி சாதனை படைத்தார்கள். பெண்களுக்கான
உரிமைக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். த.தே.ம.முன்னனியின் வன்னி
வேட்பாளர் சிவரதி
பாதிப்படைந்த வன்னித் தேர்தல் தொகுதியில் ஒரு பெண் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்து
வேண்டும் என்ற...
புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்தில் 24.07.2015 அன்று மக்கள் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன்.
புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்தில் 24.07.2015 அன்று மக்கள் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன். வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், இ.இந்திரராசா, முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரியும், திரு.இ.இந்திரராசாவின் செயலாளருமாகிய திரு.பாலசிங்கம், வவுனியா ஈச்சங்குளம் முதியோர் சங்கத்தலைவர்...
வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து இருவர் காயம்.
வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று இரவு (19.7) இரு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்த கார் முன்னால் சென்றுகொண்டிருந்த...
அகில இலங்கை தமிழர் மகா சபையின் காரியாலயம் திறந்து வைப்பு
வவுனியா மன்னார் வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் அகில இலங்கை
தமிழர் மகா சபையின் காரியாலயம் 2015 பாராளுமன்ற தேர்தலில்
போட்டியிடும் இலங்கை தமிழர் மகா சபையின் முதன்மை வேட்பாளர் இராசதுரை
செல்வராணி அவர்களால் திறந்து...
வவுனியாவில் இளைஞ்ஞர் மீது வாள்வெட்டு
வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன்
ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்; வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த இளைஞன்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் 3 மணியளவில்...
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை! மறுக்கும் இலங்கை கடற்படை
இந்திய மீனவர்களை தாக்கியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் கடற்படையினர் ஒருபோதும் எல்லைத்தாண்டிய செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும்...
இலங்கை மக்களிடம் பிச்சையெடுத்த சீனர்கள்!
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.
வெளிநாட்டவர்கள்...