பிராந்திய செய்திகள்

இனவாதத்தை தூண்டுவோருக்கு கொழும்பு மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்: முஜிபுர் ரஹ்மான்

இனவாதத்தை தூண்டுவோருக்கு கொழும்பு மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில்...

சுதந்திர கட்சியின் அடுத்த பிரதமர் மஹிந்தவா? சுசில் பிரேமஜயந்தவா?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வெற்றி குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அனுர...

உறுதிமிக்க ஆட்சியை ஏற்படுத்த ஐ.தே.க.வுக்கு வாக்களிக்கவும்!- மட்டக்களப்பில் ரணில்

  இந்த நாட்டில் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி அடிப்படை உட்கட்டமைப்பினை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் சந்தர்ப்பத்தினை தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய...

வவுனியா, புளியங்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை செய்து தருக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில்...

  வவுனியா, புளியங்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை செய்து தருக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வவுனியா, புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புளியங்குளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த குட்டிப்பிள்ளையார்...

அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து...

  அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை...

புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கூட்டமைப்பே விளங்கும்: முன்னாள் எம்.பி. சிவ­சக்தி ஆனந்தன்

தென்னிலங்கையில் வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கூட்டமைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் வவுனியா, உள்வட்ட வீதியில் உள்ள...

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் குமரேஸ் தலைமையில்...

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் குமரேஸ் தலைமையில் 19.07.2015 அன்று பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, மன்னார்...

லண்டனில் மரணமான யாழ். கிரிக்கெட் வீரரின் பூதவுடல் பருத்தித்துறையில் தகனம்!

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.. லண்டனிலிருந்து எடுத்து வரப்பட்ட பாவலனது பூதவுடல் யாழ். பருத்தித்துறையிலுள்ள...

குழாய் கிணறிற்குதிரு.றோய் ஜெயக்குமாரினால் ரூபா100000 நன்கொடையாக வழங்கப்பட்து.

  நேற்று காலை 7.30மணியளவில் பாரதி சனசமூகநிலையம் மற்றும் பாரதி முன்பள்ளி போன்றவற்றில் இருக்கும் மக்கள் மற்றும் சிறுபிள்ளைகளின் வேண்டுகோளிற்கமைய அவா்களிற்கு குழாய் கிணறு ஒன்றை பெற்றுத்தந்து திரு றோய்ஜெயக்குமாா்மக்கள்மேல் உள்ள கரிசனையை உறுதிப்படுத்தியுள்ளாா்.இக்குழாய்...

‘இறுதிப் போரில் எனக்கு வீரச்சாவு வந்தாலும் அது என் மண்ணில், என் மக்களுடன்தான்’-தலைவர் பிரபாகரன்

  கலங்க வைத்த கடைசி உரை! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தனது தளபதிகளை எப்போதும் மக்களோடு மக்களாக அவர் இருக்கச் செய்திருந்தார். தான் சொல்ல விரும்பும் கருத்துகளை, செய்திகளை அந்தத் தளபதிகள் மூலமாக...