நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது! சரத் என் சில்வா
நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே பிரதமரை தெரிவு செய்வதற்கு தேவையானது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் 'தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில்...
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஓராண்டு காலத்திற்குள் பத்து லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குதல், பாரிய அபிவிருத்தித்...
மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக, ஜே.வி.பி கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதனால், ஏனைய வேட்பாளர்களின் உரிமை மறுக்கப்படுகிறது...
மஹிந்த நாட்டை மட்டுமல்லசு.கவையும் நாசமாக்கியுள்ளார்!- அநுரகுமார திசாநாயக்க
நாட்டை மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாசமாக்கியுள்ள மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தவறிவிட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனவரி 8ம்...
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2015ல் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள்
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2015ல் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி
அருந்தவபாலன் கந்தையா இல.1
அனந்தராஜ் நடராஜா இல.2
ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம் இல.3
ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்...
வவுனியாவில் வீரமக்கள் தினம் இறுதிநாள் நிகழ்வு
வவுனியாவில் வீரமக்கள் தினம் இறுதிநாள் நிகழ்வு
கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர்நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்
போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு
நாட்களாக...
விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாத போதைப் பொருள் கலாச்சாரம்-விக்னேஸ்வரன்
பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை...
இன்றும் மூன்று மைத்திரி சகாக்கள் ஓட்டம்…..
பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பில் ஒருவர் விடுதலை…..
பன்னாகம் அழகரட்னம் சிவராஜா கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ முன்வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மேல்...